செய்திகள் மலேசியா
பெர்லிஸ் மந்திரி பெசார் எம்ஏசிசி-யால் கைது செய்யப்பட்டார்
கோலாலம்பூர்:
பெர்லிஸ் மந்திரி பெசார் முஹம்மத் சுக்ரி ரம்லி இன்று காலை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எம்ஏசிசி-யால் கைது செய்யப்பட்டார்.
அதிகாரிகளிடம் சாட்சியமளிக்க வந்த பின்னர் அவர் ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியிடுப்பட்டிருந்தன.
அவர் அதிகாரத் துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார் என்பது தெரிய வந்துள்ளது.
முஹம்மத் சுக்ரி ரம்லி தற்போது எம்ஏசிசி-யின் தலைமையகத்தில் இருப்பது எம்ஏசிசி தலைமை ஆணையர் அசாம் பாக்கி உறுதிப்படுத்தினார்.
பெர்லிஸின் பாஸ் கமிஷனர் கைது செய்யப்பட்டாரா என்று கேட்டபோது, கைது செய்யப்படுவதற்கான சாத்தியத்தை அவரது தரப்பு நிராகரிக்கவில்லை என்று அசாம் கூறினார்.
எவ்வாறாயினும், எம்ஏசிசி வழங்கிய அறிக்கையில் திருப்தியடையும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதி விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 21, 2024, 1:09 pm
பிரதமர் இரவு 9 மணிக்கு மக்களிடம் நேரலையில் உரையாற்றுகிறார்
May 21, 2024, 12:15 pm
ராஃபாவிலிருந்து மருத்துவக் குழுவை மீட்க நட்பு நாடுகளுடன் மலேசியா ஒத்துழைப்பு: விஸ்மா புத்ரா
May 21, 2024, 12:11 pm
இசையமைப்பாளர் ஜெய்-க்கு இசைக்கலை சுடர்மணி விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது
May 21, 2024, 12:06 pm
வெளிநாடு வாழ் தமிழர்கள் மன்றத்தின் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்
May 21, 2024, 11:23 am
வாவாசான் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்ட ஆடவர் பலி
May 21, 2024, 11:17 am
இஸ்ரேலிய ஆடவர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
May 21, 2024, 11:10 am