செய்திகள் மலேசியா
மாமன்னருக்கு எதிரான அவதூறு: பாப்பாகோமோவைக் கைது செய்தது போலீஸ்
கோலாலம்பூர்:
மாமன்னருக்கு எதிராக அவதூறு பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் சர்ச்சைக்குரிய வலைத்தள பதிவாளர் பாப்பாகோமோ போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த தகவலை அரச மலேசிய காவல்படையின் தலைவர் ஐ.ஜி.பி டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன் உறுதிப்படுத்தினார்.
வான் முஹம்மத் அஸ்ரி அல்லது பாப்பாகோமோ என்றழைக்கப்படும் அந்த வலைத்தள பதிவாளர் ஸ்தாப்பாக்கில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார்.
1948ஆம் ஆண்டு தேச நிந்தனை சட்டம், 1998ஆம் ஆண்டு தொடர்பு பல்லூடக சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் பாப்பாகோமோ டாங் வாங்கி காவல் நிலையத்தில் விசாரிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
மாமன்னருக்கு எதிராக அவதூறு கருத்துக்களைப் பதிவிட்டதால் பாப்பாகோமோவிற்கு எதிராக கண்டங்களும் போலீஸ் புகார்களும் மேற்கொள்ளப்பட்டன. இதனால் காவல்துறை இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 21, 2024, 12:15 pm
ராஃபாவிலிருந்து மருத்துவக் குழுவை மீட்க நட்பு நாடுகளுடன் மலேசியா ஒத்துழைப்பு: விஸ்மா புத்ரா
May 21, 2024, 12:11 pm
இசையமைப்பாளர் ஜெய்-க்கு இசைக்கலை சுடர்மணி விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது
May 21, 2024, 12:06 pm
வெளிநாடு வாழ் தமிழர்கள் மன்றத்தின் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்
May 21, 2024, 11:23 am
வாவாசான் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்ட ஆடவர் பலி
May 21, 2024, 11:17 am
இஸ்ரேலிய ஆடவர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
May 21, 2024, 11:10 am
ஜித்ராவில் மின்சாரக் கம்பத்தில் ஏறிய ஆடவர் கைது
May 21, 2024, 11:07 am