செய்திகள் மலேசியா
அல்லாஹ் விவகாரத்தில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் பலவீனமாக செயல்பட்டார்: கைரி ஜமாலுடின் கருத்து
கோலாலம்பூர்:
அல்லாஹ் விவகாரத்தில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பலவீனமாக செயல்பட்டதாக முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தமது கருத்தினை முன்வைத்துள்ளார்.
அல்லாஹ் விவகாரம் தொடர்பில் தமது அமைச்சரவையில் உள்ள ஒரு அமைச்சர் தாக்கப்பட்ட போது அன்வார் இப்ராஹிம் அதனை தற்காக்கவில்லை என்று கைரி ஜமாலுடின் குறிப்பிட்டார்.
ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றிருக்கும் அம்னோவே இந்த விவகாரத்தை கையாளும் போது சுமூகமான தீர்வினை எட்ட பிரதமர் தாமதம் காட்டியதாக அவர் சொன்னார்.
காலுறையில் அல்லாஹ் விவகாரம் போல இன பதற்றத்தை ஏற்படுத்தும் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் அரங்கேறாமல் இருக்க மடானி அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று KELUAR SEKEJAP நிகழ்ச்சின் போது அவர் கேட்டுக்கொண்டார்.
--மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2024, 10:11 am
பின் தங்கியிருக்கும் கல்வித் திட்டத்தை உருமாற்ற கல்வியமைச்சு நடவடிக்கை மேற்கொள்ளும்: கல்வியமைச்சகம்
April 30, 2024, 10:02 am
ராமசாமியிடம் அன்பும் அக்கறையும் இல்லை: ஃபஹ்மி
April 30, 2024, 9:48 am
சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் ஆண்டு இறுதிக்குள் மலேசியா வரவுள்ளார்: பிரதமர்
April 30, 2024, 9:47 am
வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து: மூதாட்டி கருகி மரணம்
April 29, 2024, 6:11 pm
பாங்கின் கல்வித் தேர்ச்சி குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சியின் நோக்கம் என்ன?: தியோ நீ சிங்
April 29, 2024, 6:09 pm
உலுசிலாங்கூரின் 5 தோட்டப் பிரச்சினையை மாநில அரசு கைவிடவில்லை: பாப்பாராயுடு
April 29, 2024, 6:08 pm
மக்கள் பிரச்சினைகளில் மலேசிய மக்கள் சக்தி கட்சி கவனம் செலுத்தும்: டத்தோஶ்ரீ தனேந்திரன்
April 29, 2024, 6:07 pm
நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆதி. குமணன் நினைவு விழா 2024
April 29, 2024, 5:39 pm
ஓப்ஸ் பகார் லாவுட் சோதனை நடவடிக்கை: 178 கைது, 15 மில்லியன் வெள்ளி பறிமுதல்: சைஃபுடின்
April 29, 2024, 5:24 pm