செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆதி. குமணன் நினைவு விழா 2024
சிரம்பான்:
நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தினர் ஆதி. குமணன் நினைவு விழாவை ஏற்பாடு செய்துள்ளனர்.
இவ்விழா வரும் மே 1 புதன்கிழமை மாலை 5 மணிக்கு சிரம்பான் லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றமும் மலேசியப் பைந்தமிழ்க் கழகமும் இவ்விழாவில் இணை ஆதரவாளர்களாக உள்ளனர்.
இந்நிகழ்வு தாமரை குழுமத்தின் இயக்குநர் டத்தோ ரெனா ராமலிங்கம் தலைமையில் நடைபெறவுள்ளது.
அதே வேளையில் மலேசிய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ டாக்டர் ந. ஞானபாஸ்கரன் சிறப்புரையாற்றவுள்ளார்.
ஆகவே சுற்று வட்டாரத்தில் தமிழ் ஆர்வலர்கள் இவ்விழாவில் கலந்துக் கொள்ள ஏற்பாட்டுக் குழுவின் அழைக்கின்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 15, 2024, 8:38 pm
கற்றுத் தந்த ஆசானுக்கு வாழ்நாள் முழுதும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்: டத்தோஸ்ரீ சரவணன்
May 15, 2024, 6:39 pm
மாமனிதர்களை உருவாக்கும் ஆசிரியர்கள் பணி மகத்தானது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
May 15, 2024, 4:29 pm
இந்தியர்களின் நம்பிக்கை காப்பாற்ற பிரதமர் தவறி விட்டார்: சந்திரகுமணன்
May 15, 2024, 4:04 pm