
செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆதி. குமணன் நினைவு விழா 2024
சிரம்பான்:
நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தினர் ஆதி. குமணன் நினைவு விழாவை ஏற்பாடு செய்துள்ளனர்.
இவ்விழா வரும் மே 1 புதன்கிழமை மாலை 5 மணிக்கு சிரம்பான் லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றமும் மலேசியப் பைந்தமிழ்க் கழகமும் இவ்விழாவில் இணை ஆதரவாளர்களாக உள்ளனர்.
இந்நிகழ்வு தாமரை குழுமத்தின் இயக்குநர் டத்தோ ரெனா ராமலிங்கம் தலைமையில் நடைபெறவுள்ளது.
அதே வேளையில் மலேசிய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ டாக்டர் ந. ஞானபாஸ்கரன் சிறப்புரையாற்றவுள்ளார்.
ஆகவே சுற்று வட்டாரத்தில் தமிழ் ஆர்வலர்கள் இவ்விழாவில் கலந்துக் கொள்ள ஏற்பாட்டுக் குழுவின் அழைக்கின்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2025, 10:55 am
தொழில்துறை பயிற்சி மையத்தில் நடந்த தாக்குதல் ஒரு பழைய சம்பவம்: மனிதவளத் துறை
October 5, 2025, 10:51 am
அமைச்சர்களான பிறகும் சமூக ஊடக பயன்பாட்டில் தலைவர்கள் தேர்ச்சி பெறவில்லை: துணைப் பிரதமர் ஜாஹித்
October 4, 2025, 9:40 pm
இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 23 மலேசிய தன்னார்வலர்கள் விடுவிக்கப்பட்டனர்: பிரதமர் அன்வார்
October 4, 2025, 7:43 pm
நகர்ப்புற புதுப்பித்தல் சட்ட மசோதாவை எதிர்த்து எதிர்க்கட்சியினர், மக்கள் தலைநகரில் கூடினர்
October 4, 2025, 3:43 pm