செய்திகள் மலேசியா
சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் ஆண்டு இறுதிக்குள் மலேசியா வரவுள்ளார்: பிரதமர்
ரியாத்:
சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முஹம்மது சல்மான், இந்த ஆண்டு இறுதிக்குள் மலேசியாவுக்கு வருகை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.
உலகப் பொருளாதார மன்றத்தின் சிறப்புக் கூட்டத்திற்கு வெளியே சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர், எகிப்து, ஜோர்டான், பாகிஸ்தான் பிரதமர்கள் உட்பட பல நாட்டுத் தலைவர்களுக்கு இடையே நடைபெற்ற சிறப்பு உரையாடலின் போது இந்த விருப்பத்தை அவர் தெரிவிக்கப்பட்டதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் மலேசியாவிற்கு வருகைத் தர முயற்சிப்பதாக இளவரசர் முஹம்மது சல்மான் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அதற்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
மேலும் புத்ராஜெயா - ரியாத் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதுடன்,
மலேசியாவில் பெரிய அளவிலான முதலீட்டில் சவூதி அரேபியா கவனம் செலுத்த வேண்டும் என்று இளவரசர் முஹம்மது சல்மானிடம் தாம் வலியுறுத்தியதாக பிரதமர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 21, 2024, 10:30 am
இஸ்தானா நெகாராவிற்குள் நுழைய முயன்ற இரு ஆடவர்களுக்கு இரண்டு மாதம் சிறை
May 21, 2024, 10:15 am
வாக்குமூலம் அளிக்க போலீஸ் நிலையம் செல்ல மாட்டேன்: அஸ்மின்
May 21, 2024, 10:11 am
அரசாங்கத்தை விமர்சிக்கலாம், ஆனால் 3R வரம்பை மீறாதீர்: பிரதமர் அன்வார்
May 21, 2024, 9:59 am
சுங்கைப்பட்டாணியில் நஞ்சான உணவை சாப்பிட்ட 65 மாணவர்கள் பாதிப்பு
May 20, 2024, 5:42 pm
சிலாங்கூர் போலீஸ் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு: ஹுசைன் ஓமார் கான்
May 20, 2024, 5:40 pm
ஏப்ரல் மாதத்தில் விமானச் சேவைகளின் பயன்பாடு 19.5% அதிகரித்துள்ளது
May 20, 2024, 5:26 pm