செய்திகள் மலேசியா
வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து: மூதாட்டி கருகி மரணம்
சண்டாகான்:
கம்போங் சுங்கை காப்போர் எனுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தினால் 84 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் உடல் கருகி மரணம் அடைந்தார்.
நள்ளிரவு 12.41 மணியளவில் தங்கள் தரப்புக்கு இந்த தீ விபத்து தொடர்பாக அவசர அழைப்பு கிடைக்கப்பெற்றதாக சண்டாகான் நிலைய மற்றும் மீட்புப்படையின் தலைவர் செவெரினுஸ் சைன்குல் கூறினார்
சுமார் 12 தீயணைப்பு வீரர்களும் அதிகாரிகளும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ முழுவதுமாக அணைக்கப்பட்டு அதிகாலை 3.17 மணிக்கு மீட்புப்பணிகள் நிறைவு பெற்றது என்று அவர் ஓர் அறிக்கையின் வாயிலாக குறிப்பிட்டார்.
இருப்பினும், ஓர் உயிர்சேதம் ஏற்பட்டது. 84 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் உடல் கருகி மரணம் அடைந்தார் என்று அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
May 20, 2024, 5:42 pm
சிலாங்கூர் போலீஸ் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு: ஹுசைன் ஓமார் கான்
May 20, 2024, 5:40 pm
ஏப்ரல் மாதத்தில் விமானச் சேவைகளின் பயன்பாடு 19.5% அதிகரித்துள்ளது
May 20, 2024, 5:26 pm
அயன் திரைப்பட பாணியில் வயிற்றில் போதைப் பொருள் கடத்திய லத்தின் அமெரிக்க ஆடவர் கைது
May 20, 2024, 5:19 pm
சுங்கை சிப்புட் தொகுதி தேர்தலில் சின்னராஜூ அமோக வெற்றி
May 20, 2024, 5:05 pm