செய்திகள் மலேசியா
காஜாங்கில் ஆறு மாத குழந்தை மரணம்; தந்தையைக் கைது செய்தது போலீஸ்
காஜாங்:
ஆறு மாத குழந்தை ஒன்று தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மரணமடைந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் அவரின் தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தலையில் காயங்களுக்கு இலக்கான குழந்தை சுயநினைவின்றி கிடந்த நிலையில் பிறகு பரிசோதனை மேற்கொண்டதில் குழந்தை மரணமடைந்து விட்டதாக காஜாங் மாவட்ட காவல்துறை துணைத்தலைவர் சூப்ரிடென்டன்ட் முஹம்மத் நஸிர் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தந்தையிடமிருந்து காலை 8.52 மணிக்கு புகார் கிடைக்கப்பெற்றது.உடற்கூறு ஆய்வில் குழந்தையை யாரோ பலமாக தாக்கியிருக்கலாம் என்று கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில் குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குற்றவியல் சட்டம் செக்ஷன் 302 கொலை குற்றச்சாட்டின் கீழ் வகைபடுத்தி போலீசார் விசாரணையை மேற்கொள்கிறது.
கைது செய்யப்பட்ட 25 வயது மதிக்கத்தக்க குழந்தையின் தந்தை ஷாபு வகை போதைப்பொருளை உட்கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.
குழந்தை மரணம் தொடர்பாக பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல் கிடைத்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் அளிக்கலாம் என்று முஹம்மத் நஸிர் கேட்டுக்கொண்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2024, 10:59 am
அன்பும் அக்கறையும் வேண்டாம்; அனைவரையும் சமமாக அரசாங்கம் வழிநடத்த வேண்டும்: டாக்டர் பி.ராமசாமி
April 30, 2024, 10:59 am
5 வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில் பணி ஓய்வு பெற்ற இராணுவ வீரர் மரணம்
April 30, 2024, 10:45 am
நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் பங் சொக் தவ் வெள்ளிக்கிழமை தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கிறார்
April 30, 2024, 10:11 am
பின்தங்கியிருக்கும் கல்வித் திட்டத்தை உருமாற்ற கல்வியமைச்சு நடவடிக்கை மேற்கொள்ளும்: கல்வியமைச்சகம்
April 30, 2024, 10:02 am
ராமசாமியிடம் அன்பும் அக்கறையும் இல்லை: ஃபஹ்மி
April 30, 2024, 9:48 am
சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் ஆண்டு இறுதிக்குள் மலேசியா வரவுள்ளார்: பிரதமர்
April 30, 2024, 9:47 am
வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து: மூதாட்டி கருகி மரணம்
April 29, 2024, 6:11 pm
பாங்கின் கல்வித் தேர்ச்சி குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சியின் நோக்கம் என்ன?: தியோ நீ சிங்
April 29, 2024, 6:09 pm
உலுசிலாங்கூரின் 5 தோட்டப் பிரச்சினையை மாநில அரசு கைவிடவில்லை: பாப்பாராயுடு
April 29, 2024, 6:08 pm