செய்திகள் மலேசியா
கனமழையால் மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூரில் திடீர் வெள்ளம்
ஷாஆலம்:
கனமழையால் மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் சம்பந்தப்பட்ட மூன்று மாநிலங்களிலும் 4 வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்ப்பட்டுள்ளன.
மலாக்கா அலோர் காஜாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 51 பேர் வெள்ள நிவாரண மையத்தில் தங்கியுள்ளனர்.
இதனை மலாக்கா பேரிடர் நிர்வாக பிரிவைச் சேர்ந்த கமாருல்ஷா முஸ்லிம் கூறினார்.
சிலாங்கூரில் சுங்கைபூலோ, சுபாங் வட்டாரத்தில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதில் மெர்போக் செம்பாக், டேசா கோல்பீல்டு ஆகிய இடங்களில் இரண்டு நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளது.
இதில் 88 குடும்பங்களைச் சேர்ந்த 374 பேர் தங்கியுள்ளனர் என்று சிலாங்கூர் தீயணைப்பு படையின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் மொக்தார் கூறினார்.
நெகிரி செம்பிலானில் போர்ட்டிக்சன் பெர்மாத்தாங் பாசிரில் ஒரு நிவாரண மையம் திறக்கப்ப்பட்டுள்ளது.
இதில் 46 பேர் தங்கியுள்ளனர் என்று நெகிரி செம்பிலான் பேரிடர் நிர்வாக குழு கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2024, 3:27 pm
பெர்லிஸ் மந்திரி பெசாரிடம் விசாரணை நிறைவடைந்தது
April 30, 2024, 3:15 pm
உலு சிலாங்கூரின் 5 தோட்ட மக்கள் பிரச்சினைக்கு எடுத்தவுடனே தீர்வு காண முடியாது: பாப்பாராயுடு
April 30, 2024, 1:33 pm
கேசினோ பிரச்சனை தொடர்பான பதிவுகள்: சேகு பார்ட் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
April 30, 2024, 1:31 pm
பொட்டலம் மீது வெடிகுண்டு மிரட்டல் வாசகத்தை எழுதிய ஆடவருக்கு 3,000 வெள்ளி அபராதம்
April 30, 2024, 12:22 pm
பெர்லிஸ் மந்திரி பெசார் எம்ஏசிசி-யால் கைது செய்யப்பட்டார்
April 30, 2024, 11:47 am
கோல குபு பாருவில் பிரதமர் பிரச்சாரம் செய்ய மாட்டார்: ஃபஹ்மி கோடிக்காட்டினார்
April 30, 2024, 10:59 am
அன்பும் அக்கறையும் வேண்டாம்; அனைவரையும் சமமாக அரசாங்கம் வழிநடத்த வேண்டும்: டாக்டர் பி.ராமசாமி
April 30, 2024, 10:59 am
5 வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில் பணி ஓய்வு பெற்ற இராணுவ வீரர் மரணம்
April 30, 2024, 10:45 am
நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் பங் சொக் தவ் வெள்ளிக்கிழமை தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கிறார்
April 30, 2024, 10:11 am