செய்திகள் மலேசியா
போர்ட்டிக்சன் மஸ்ஸல்கள் சாப்பிடுவதற்கு இன்னும் பாதுகாப்பானவை அல்ல
சிரம்பான்:
போர்ட்டிக்சன் இருந்து வரும் மஸ்ஸல்கள் சாப்பிடுவதற்கு இன்னும் பாதுகாப்பானவை அல்ல.
நெகிரி செம்பிலானின் மீன்வளத் துறை இயக்குநர் காசிம் தாவே இதனை தெரிவித்தார்.
போர்ட்டிக்சனில் கிடைக்கும் மஸ்ஸல்கல் தண்ணீரின் இரண்டாவது மாதிரியின் ஆய்வை கோலாலம்பூர் மீன்வள உயிரியல் பாதுகாப்பு மையம் மேற்கொண்டது.
இந்த ஆய்வில் பாதுகாப்பான உட்கொள்ளும் வரம்பிற்கு மேல் பயோடாக்சின்களை இன்னும் கண்டறியப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மஸ்ஸல்கள் சாப்பிடுவதற்கு இன்னும் பாதுகாப்பானவை அல்ல.
மூன்றாவது மாதிரி இன்று எடுக்கப்பட்டது. முடிவுகள் இந்த வெள்ளிக்கிழமை கிடைக்கும்.
அதனைத் தொடர்ந்து இந்த மஸ்ஸக்கள் சாப்பிட பாதுகாப்பானதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 13, 2025, 11:36 am
21 ஆண்டுக்கால போராட்டத்திற்கு பின் செமினி தோட்ட மக்களுக்கு சொந்த வீடுகள் கிடைத்தது: அருட்செல்வன்
December 12, 2025, 11:05 pm
பத்துகாஜா சேவை மையத்தினர் திருத்த மையத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்: வ.சிவகுமார்
December 12, 2025, 10:08 pm
கனமழையை தொடர்ந்து தலைநகரில் திடீர் வெள்ளம்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
