
செய்திகள் மலேசியா
போர்ட்டிக்சன் மஸ்ஸல்கள் சாப்பிடுவதற்கு இன்னும் பாதுகாப்பானவை அல்ல
சிரம்பான்:
போர்ட்டிக்சன் இருந்து வரும் மஸ்ஸல்கள் சாப்பிடுவதற்கு இன்னும் பாதுகாப்பானவை அல்ல.
நெகிரி செம்பிலானின் மீன்வளத் துறை இயக்குநர் காசிம் தாவே இதனை தெரிவித்தார்.
போர்ட்டிக்சனில் கிடைக்கும் மஸ்ஸல்கல் தண்ணீரின் இரண்டாவது மாதிரியின் ஆய்வை கோலாலம்பூர் மீன்வள உயிரியல் பாதுகாப்பு மையம் மேற்கொண்டது.
இந்த ஆய்வில் பாதுகாப்பான உட்கொள்ளும் வரம்பிற்கு மேல் பயோடாக்சின்களை இன்னும் கண்டறியப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மஸ்ஸல்கள் சாப்பிடுவதற்கு இன்னும் பாதுகாப்பானவை அல்ல.
மூன்றாவது மாதிரி இன்று எடுக்கப்பட்டது. முடிவுகள் இந்த வெள்ளிக்கிழமை கிடைக்கும்.
அதனைத் தொடர்ந்து இந்த மஸ்ஸக்கள் சாப்பிட பாதுகாப்பானதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 14, 2025, 8:16 am
இன்ஃப்ளூயன்ஸாவைத் தடுக்க அனைத்து உயர் கல்விக் கூடங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜம்ரி
October 13, 2025, 10:44 pm
6,000 மாணவர்கள் இன்ஃப்ளூயன்ஸாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்: பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளன
October 13, 2025, 10:34 pm
தமிழ்நாடு அரசு வழங்கும் வெளிநாடுவாழ் தமிழர்களுக்கான NRT நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் 2025
October 13, 2025, 5:50 pm
பிரதமருடன் எந்த பிரச்சினையும் இல்லை; தேமு தலைவருடன் தான் எங்களுக்கு பிரச்சினை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
October 13, 2025, 5:04 pm
இந்தியர்களுக்கு நல்லது செய்தால், அது எந்த அரசாங்கமாக இருந்தாலும் மஇகா ஆதரிக்கும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
October 13, 2025, 4:10 pm
மலாக்கா பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 4 சந்தேக நபர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர்
October 13, 2025, 4:09 pm
சாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்: நஜிப்பிற்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது
October 13, 2025, 12:57 pm