செய்திகள் மலேசியா
போர்ட்டிக்சன் மஸ்ஸல்கள் சாப்பிடுவதற்கு இன்னும் பாதுகாப்பானவை அல்ல
சிரம்பான்:
போர்ட்டிக்சன் இருந்து வரும் மஸ்ஸல்கள் சாப்பிடுவதற்கு இன்னும் பாதுகாப்பானவை அல்ல.
நெகிரி செம்பிலானின் மீன்வளத் துறை இயக்குநர் காசிம் தாவே இதனை தெரிவித்தார்.
போர்ட்டிக்சனில் கிடைக்கும் மஸ்ஸல்கல் தண்ணீரின் இரண்டாவது மாதிரியின் ஆய்வை கோலாலம்பூர் மீன்வள உயிரியல் பாதுகாப்பு மையம் மேற்கொண்டது.
இந்த ஆய்வில் பாதுகாப்பான உட்கொள்ளும் வரம்பிற்கு மேல் பயோடாக்சின்களை இன்னும் கண்டறியப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மஸ்ஸல்கள் சாப்பிடுவதற்கு இன்னும் பாதுகாப்பானவை அல்ல.
மூன்றாவது மாதிரி இன்று எடுக்கப்பட்டது. முடிவுகள் இந்த வெள்ளிக்கிழமை கிடைக்கும்.
அதனைத் தொடர்ந்து இந்த மஸ்ஸக்கள் சாப்பிட பாதுகாப்பானதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 12:43 pm
மீன் விலை உயர்த்தப்படக்கூடாது: மலேசிய மீன் வள மேம்பாட்டு வாரியம்
March 13, 2026, 12:41 pm
போர் பதற்றத்திற்கு மத்தியில் கடல் பணியில் 18 மலேசியர்கள்
March 13, 2026, 11:12 am
பள்ளிகளில் ஐஎஸ் தாக்கத்தைத் தடுக்க கல்வி அமைச்சகம் கடும் கண்காணிப்பு
March 13, 2026, 10:43 am
நிதி அறிக்கையில் போலி தகவல்கள்: முன்னாள் நிறுவனத் தலைவருக்கு கைது உத்தரவு
March 13, 2026, 10:23 am
லிபிஸ் மாவட்டத்தில் தொடர்ச்சியான சாலை விபத்துகள்: முதியவர் உட்பட இருவர் உயிரிழப்பு
March 13, 2026, 10:22 am
புனித மக்காவில் உம்ரா யாத்திரிகர்கள் தங்கும் பிரபல விடுதியில் தீ விபத்து
March 13, 2026, 10:04 am
ஹிஷாமுடின் அம்னோவுக்குத் திரும்பத் தயாராக உள்ளார்
March 12, 2026, 10:57 pm
வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டம்; நாளைய அமைச்சரவையில் ஆராயப்படும்: ஃபஹ்மி
March 12, 2026, 10:56 pm
