செய்திகள் மலேசியா
கேஎல்ஐஏ துப்பாக்கிச் சூட்டின் சந்தேக நபரான ஹஃபிசுல் கோத்தா பாருவில் கைது: ஐஜிபி
கோலாலம்பூர்:
கேஎல்ஐஏ துப்பாக்கிச் சூட்டின் சந்தேக நபரான ஹஃபிசுல் கோத்தா பாருவில் கைது செய்யப்பட்டார்.
இதனை தேசிய போலீஸ்படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் உறுதிப்படுத்தினார்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் மனைவிக்கு வைத்த துப்பாக்கி குறி மெய்காப்பாளரை தாக்கியதில் அவர் காயமடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்புடைய 38 வயதுடைய ஹஃபிசுல் ஹவாரியை தேடும் பணியை போலீசார் முடக்கி விட்டிருந்தனர்.
இந்நிலையில் அவ்வாடவர் கோத்தா பாருவில் மாலை 3 மணிக்கு போலீசார் கைது செய்யப்பட்டார்.
இதனை உறுதிப்படுத்திய டான்ஶ்ரீ ரஸாருடின் இது தொடர்பில் விரைவில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும் என கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 29, 2025, 5:02 pm
புடி95 உதவியைப் பெற பிறரின் அடையாள அட்டையைப் பயன்படுத்திய நபருக்கு RM2,000 அபராதம்
December 29, 2025, 4:42 pm
ஜனவரி 1 முதல் 150 நீதிபதிகளுக்கு சம்பள உயர்வு: பிரதமர் அன்வார்
December 29, 2025, 4:38 pm
சாலையை கடந்த காட்டு மாடு மோதி மோட்டார் சைக்கிளோட்டி பலி
December 29, 2025, 1:07 pm
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மூன்று பேரின் உயிரிழப்பிற்கு காரணமான நபர் நீதிமன்றம் கொண்டுவரப்பட்டார்
December 29, 2025, 10:18 am
