
செய்திகள் மலேசியா
கேஎல்ஐஏ துப்பாக்கிச் சூட்டின் சந்தேக நபரான ஹஃபிசுல் கோத்தா பாருவில் கைது: ஐஜிபி
கோலாலம்பூர்:
கேஎல்ஐஏ துப்பாக்கிச் சூட்டின் சந்தேக நபரான ஹஃபிசுல் கோத்தா பாருவில் கைது செய்யப்பட்டார்.
இதனை தேசிய போலீஸ்படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் உறுதிப்படுத்தினார்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் மனைவிக்கு வைத்த துப்பாக்கி குறி மெய்காப்பாளரை தாக்கியதில் அவர் காயமடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்புடைய 38 வயதுடைய ஹஃபிசுல் ஹவாரியை தேடும் பணியை போலீசார் முடக்கி விட்டிருந்தனர்.
இந்நிலையில் அவ்வாடவர் கோத்தா பாருவில் மாலை 3 மணிக்கு போலீசார் கைது செய்யப்பட்டார்.
இதனை உறுதிப்படுத்திய டான்ஶ்ரீ ரஸாருடின் இது தொடர்பில் விரைவில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும் என கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 7, 2025, 10:32 pm
பத்துமலைக்குப் பிரதமரின் வருகை மடானி அரசாங்கத்தின் அக்கறையை புலப்படுத்துகிறது: கோபிந்த் சிங்
February 7, 2025, 10:29 pm
99 ஸ்பீட்மார்ட் நிறுவனர் இப்போது மலேசியாவின் ஏழாவது பணக்காரராக உருவெடுத்துள்ளார்
February 7, 2025, 10:28 pm
வீட்டுக் காவல் விவகாரத்தில் பேச்சுத் தடை உத்தரவை டத்தோஶ்ரீ நஜிப் எதிர்க்கிறார்
February 7, 2025, 6:31 pm
தைப்பூச விழாவை இந்து மக்கள் அமைதியுடனும் பாதுகாப்புடனும் கொண்டாட வேண்டும்: பிரதமர் வேண்டுகோள்
February 7, 2025, 6:25 pm