செய்திகள் மலேசியா
டிஎஸ்வி மலையேறும் நடவடிக்கையில் 75 இளைஞர்கள் பங்கேற்பு
ரவாங்:
டிஎஸ்வி மலையேறும் நடவடிக்கையில் கிட்டத்தட்ட 75 இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர்.
சிலாங்கூர் பெர்கெராக் செபாயா இயக்கம், மஇகா தேசிய, சிலாங்கூர் இளைஞர் பகுதியில் விளையாட்டுப் பிரிவின் ஒத்துழைப்புடன் இந்த மலையேறும் நடவடிக்கையை இளைஞர்கள் மேற்கொண்டனர்.
மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் இந்நிகழ்வுக்கு முழு ஆதரவை வழங்கினார்.
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இளைஞர்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக இளைஞர்கள் உடல் ஆரோக்கியத்தை பேணி காக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும் வரும் ஆண்டுகளில் இந்த மலையேறும் நடவடிக்கைகள் தொடரும் என்று சங்கத்தின் தலைவர் ஜி. விக்னேஸ்வரன் கூறினார்.
மஇகா இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் அன்ட்ரூ டேவிட், செயலாளர் அர்விந்த் கிருஷ்ணன், சிலாங்கூர் மாநில தலைவர் சுந்தர் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 5:20 pm
டான்ஶ்ரீ மொஹைதின் வழக்கறிஞர் மீதான காவல் அறிக்கையை எம்ஏசிசி அதிகாரி திரும்பப் பெற்றார்
September 15, 2026, 5:20 pm
மாலத்தீவில் முன்மொழியப்பட்ட எண்ணெய் ஆய்வு குறித்து பெட்ரோனாஸுடன் விவாதிக்கப்படும்: பிரதமர்
September 15, 2026, 5:06 pm
200 மில்லியன் ரிங்கிட் லஞ்சம், பண மோசடி வழக்குகளிலிருந்து டான்ஶ்ரீ முஹைடின் யாசின் விடுவிக்கப்பட்டார்
September 15, 2026, 4:17 pm
12 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை புரிந்த கூரியர் தொழிலாளி: குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
September 15, 2026, 2:55 pm
13 மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பாளர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்
September 15, 2026, 2:32 pm
மாணவரிடம் கடுமையாக நடந்து கொண்ட ஆசிரியர்: பினாங்கு மாநில கல்வி இலாகா விசாரணை
September 15, 2026, 2:29 pm
கூலிமில் இந்திய பெண்மணி கத்திக்குத்துக்கு இலக்காகி கொலை: கணவருக்கு ஏழு நாட்களுக்கு போலிஸ் தடுப்பு காவல் விதிப்பு
September 15, 2026, 2:10 pm
