செய்திகள் மலேசியா
டிஎஸ்வி மலையேறும் நடவடிக்கையில் 75 இளைஞர்கள் பங்கேற்பு
ரவாங்:
டிஎஸ்வி மலையேறும் நடவடிக்கையில் கிட்டத்தட்ட 75 இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர்.
சிலாங்கூர் பெர்கெராக் செபாயா இயக்கம், மஇகா தேசிய, சிலாங்கூர் இளைஞர் பகுதியில் விளையாட்டுப் பிரிவின் ஒத்துழைப்புடன் இந்த மலையேறும் நடவடிக்கையை இளைஞர்கள் மேற்கொண்டனர்.
மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் இந்நிகழ்வுக்கு முழு ஆதரவை வழங்கினார்.
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இளைஞர்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக இளைஞர்கள் உடல் ஆரோக்கியத்தை பேணி காக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும் வரும் ஆண்டுகளில் இந்த மலையேறும் நடவடிக்கைகள் தொடரும் என்று சங்கத்தின் தலைவர் ஜி. விக்னேஸ்வரன் கூறினார்.
மஇகா இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் அன்ட்ரூ டேவிட், செயலாளர் அர்விந்த் கிருஷ்ணன், சிலாங்கூர் மாநில தலைவர் சுந்தர் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 19, 2026, 4:09 pm
மீண்டு எழவும், ஆதரவை மீண்டும் பெறவும் அம்னோவுக்கு வலுவான அடித்தளம் உள்ளது: கைரி
March 19, 2026, 4:07 pm
ஜம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டது; சட்ட விதிகளுக்கு இணங்கவே மேற்கொள்ளப்பட்டது: ஐஜிபி
March 19, 2026, 1:44 pm
பெருநாள் காலத்தில் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: மாமன்னர் வலியுறுத்து
March 19, 2026, 12:52 pm
பெருநாள் கால சிறப்பு சோதனை: சட்டவிரோத வாகன ஓட்டுநர்கள் கைது
March 19, 2026, 12:49 pm
அரசைக் கவிழ்க்க முயன்ற வழக்கு; மேலும் 14 பேர் விசாரணைக்கு உதவ அழைக்கப்படுவர்: ஐஜிபி
March 19, 2026, 12:48 pm
தமீம் டஹாரி புனித பூமியில் இருப்பதாக நம்பப்படுகிறது: ஐஜிபி
March 19, 2026, 11:27 am
