செய்திகள் மலேசியா
டிஎஸ்வி மலையேறும் நடவடிக்கையில் 75 இளைஞர்கள் பங்கேற்பு
ரவாங்:
டிஎஸ்வி மலையேறும் நடவடிக்கையில் கிட்டத்தட்ட 75 இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர்.
சிலாங்கூர் பெர்கெராக் செபாயா இயக்கம், மஇகா தேசிய, சிலாங்கூர் இளைஞர் பகுதியில் விளையாட்டுப் பிரிவின் ஒத்துழைப்புடன் இந்த மலையேறும் நடவடிக்கையை இளைஞர்கள் மேற்கொண்டனர்.
மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் இந்நிகழ்வுக்கு முழு ஆதரவை வழங்கினார்.
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இளைஞர்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக இளைஞர்கள் உடல் ஆரோக்கியத்தை பேணி காக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும் வரும் ஆண்டுகளில் இந்த மலையேறும் நடவடிக்கைகள் தொடரும் என்று சங்கத்தின் தலைவர் ஜி. விக்னேஸ்வரன் கூறினார்.
மஇகா இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் அன்ட்ரூ டேவிட், செயலாளர் அர்விந்த் கிருஷ்ணன், சிலாங்கூர் மாநில தலைவர் சுந்தர் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 17, 2025, 5:21 pm
மனிதவள அமைச்சராக முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்: டத்தோஸ்ரீ ரமணன்
December 17, 2025, 5:14 pm
மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ ரமணன்; இந்திய தொழில் துறைகளுக்கு புதிய நம்பிக்கையை தருகிறது: டத்தோ அப்துல் ஹமித்
December 17, 2025, 1:49 pm
பிபிபி கட்சி இன்னமும் தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியே: டத்தோ லோகபாலா
December 17, 2025, 1:30 pm
உலக அரங்கில் கால் பதித்த பேராக் சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி
December 17, 2025, 12:50 pm
தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சராக யுனேஸ்வரன் பதவியேற்றார்
December 17, 2025, 12:36 pm
அமைச்சரவையில் தமிழில் பேசக்கூடிய முழு அமைச்சரின் தேவையை டத்தோஸ்ரீ ரமணனின் நியமனம் பூர்த்தி செய்துள்ளது: குணராஜ்
December 17, 2025, 12:21 pm
மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ ரமணன் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்
December 17, 2025, 10:46 am
டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு வழக்கை கொலையாக ஏஜிசி வகைப்படுத்தியதை 3 குடும்பங்கள் வரவேற்கின்றன
December 17, 2025, 8:39 am
