செய்திகள் மலேசியா
இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலால் தங்கம், எண்ணெய் விலை உயர்வு
கோலாலம்பூர்:
கடந்த வார இறுதியில் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதில் இருந்து தங்கம், கச்சா எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
சிஐஎம்பியின் சந்தை ஆராய்ச்சி அடிப்படையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேற்கு ஆசியாவில் மோதல்கள் அதிகரித்து வருவதால் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் அமெரிக்க டாலர் 2,420 ஆக (11,537.30 ரிங்கிட்) உயர்வு கண்டுள்ளது.
இதன் அடிப்படையில் ஒரு கிராம் தங்கம் 370.93 ரிங்கிட் என்ற புதிய விலைஉயர்வைக் கண்டது.
இதற்கு முன் ஒரு கிராம் தங்கம் 360.20 ரிங்கிட்டாக இருந்தது.
கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 92 அமெரிக்க டாலர் என்பதை 0.8 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 90.5 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.
ஈரான், இஸ்ரேல் மோதல் நீடிக்கும் பட்சத்தில் தங்கம், கச்சா எண்ணெயின் விலை மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 5, 2025, 12:06 pm
சபா சட்டமன்றத் தேர்தல் தேதியுடன் முரண்பட்டால் பிகேஆர் கட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்படும்: ஃபுசியா சாலே
February 5, 2025, 11:34 am
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு மட்டுமே மாணவர்களை பிரம்பால் அடிக்கும் அதிகாரம் உள்ளது: ஃபட்லினா
February 5, 2025, 11:32 am
காங்கோவில் உள்ள மலேசிய அமைதிப்படையினர் பாதுகாப்பாக உள்ளனர்: விஸ்மா புத்ரா
February 5, 2025, 11:31 am
அமெரிக்க வரிவிதிப்புக்குக் காத்திராமல் வர்த்தக உறவைக் கட்டியெழுப்புவோம்: பிரதமர்
February 5, 2025, 11:30 am
டத்தோஶ்ரீ சரவணனின் பிறந்தநாள் கொண்டாட்டம்: விமரிசையாக நடைபெற்றது
February 5, 2025, 11:29 am
பிரதமர் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தால் என்ன செய்வது?: பிஎஸ்எம் கட்சி கேள்வி
February 5, 2025, 9:59 am
பெருநாள் காலங்களில் மட்டுமே டோல் கட்டணச் சேவைக்கு 50% தள்ளுபடி: அலெக்சாண்டர் நந்தா லிங்கி
February 4, 2025, 6:55 pm
ஆரம்ப, இடைநிலைப் பள்ளிகளில் கல்வியை பாதியிலேயே கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது: வோங்
February 4, 2025, 6:54 pm