செய்திகள் மலேசியா
கேஎல்ஐஏ-வில் துப்பாக்கி சூடு சம்பவம்: மெய்க்காப்பாளர் சுயநினைவின்றியுள்ளார்
கோலாலம்பூர்:
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் மனைவிக்கு வைத்த குறி, மெய்க்காப்பாளரைத் தாக்கியதால் சம்பந்தப்பட்ட ஆடவர் தற்போது வரை சுயநினைவின்றி இருக்கின்றார்.
அலோங் என்று அழைக்கப்படும் பாதிக்கப்பட்டவர் ஃபாரா முஹம்மத் ஈசாவின் மெய்க்காப்பாளர் ஆவார்.
தனது கண் முன் நடந்த சம்பவத்தால் தாம் இன்னும் அதிர்ச்சி நிலையில் இருப்பதாகவும் தற்போது வரஇ ஃபராவின் மெய்க்காப்பாளர் சுயநினைவின்றி இருப்பதாகவும் அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று அதிகாலை 1.30 மணிக்கு உம்ரா யாத்ரீகர்கள் கேஎல்ஐஏவில் இருந்து திரும்பி வருவதற்காகக் காத்திருந்தனர்.
அப்போது அவரது மனைவி மீது சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்த காத்திருந்தார்.
சந்தேக நபர் இரண்டு முறை துப்பாக்கிச் சூட்டுகளை நடத்தியுள்ளார்.
அவற்றில் ஒன்று துப்பாக்கி குண்டு உள்ளூரைச் சேர்ந்த மெய்க்காப்பாளரைத் தாக்கியது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 3:32 pm
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும்: பிரதமர் நம்பிக்கை
May 2, 2024, 2:09 pm