செய்திகள் மலேசியா
நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு பல்லின மக்களிடையே நல்லிணக்கத்தை வலுப்படுத்துகிறது: ஃபடில்லா யூசோப்
கூச்சிங்:
நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு நாட்டு மக்களிடையே நல்லிணக்கத்தையும் இன ஒற்றுமையையும் மேலும் வலுப்படுத்துகிறது என்று துணை பிரதமர் ஃபடில்லா யூசோப் கூறினார்.
இந்நாட்டில் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கு காலங்காலமாகப் பின்பற்றி வரும் பழக்க வழக்கங்களைத் தொடர்ந்து பேண வேண்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த ஆண்டு சரவாக்கில் நடந்த நோன்பு பெருநாள் கொண்டாட்டம் மிகவும் அசாதாரணமானது.
சரவாக் ஆளுநரின் ஏற்பாட்டில் நடந்த நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் பல இன மக்கள் இன மதப் பேதமின்றி கலந்து கொண்ட தருணம் தமக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 3:32 pm
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும்: பிரதமர் நம்பிக்கை
May 2, 2024, 2:09 pm