செய்திகள் மலேசியா
பினாங்கு மாநிலக் காவல்துறை தலைவராக ஹம்சா அஹம்மத் நியமிக்கப்படுவார்
ஜார்ஜ் டவுன்:
பினாங்கு மாநிலத்தின் புதிய காவல்துறை தலைவராக ஹம்சா அஹம்மத் நியமிக்கப்படவுள்ளார்.
தாற்போது மாநிலத்தின் காவல்துறை தலைவராக இருக்கும் காவ் கோக் சின்-க்குப் பதிலாக ஹம்சா அஹம்மத் மே 13-ஆம் தேதி நியமிக்கப்படுவார்.
ஹம்சா தற்போது புக்கிட் அமான் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறையின் துணை இயக்குநராகச் செயல்பட்டு வருகின்றார்.
கடந்த மாதம் காவ் கோக் சின் போதை பொருள் குற்றவியல் துறையின் இயக்குநராக பதவி உயர்வு பெற்றார்.
தற்போது கூட்டரசுப் பண பரிமாற்ற பிரிவின் தலைவராக இருந்த ஹஸ்புல்லா அலி இடைக்கால காவல்துறை கமிஷ்னராக பதவி உயர்வு பெற்றுள்ளதையும் புக்கிட் அமான் தெரிவித்தது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 11:00 am
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தில் விழுந்தது: மூவர் மரணம், நால்வர் காயம்
May 6, 2024, 11:00 am
இந்திய வாக்காளர்கள் தைரியமாக தேசிய கூட்டணிக்கு ஆதரவு வழங்குகின்றனர்: ஹம்சா சைனுடின்
May 6, 2024, 11:00 am
லாஹாட் டத்துவில் நீரில் மூழ்கிய மூவர் மரணம்: மூவர் காணவில்லை
May 6, 2024, 10:54 am
பைசல், அக்யார் மீதான தாக்குதல்: துங்கு இஸ்மாயில் கண்டனம்
May 6, 2024, 10:53 am
பைசல் ஹலீம் மீதான தாக்குதலை முழுமையாக விசாரிக்க வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
May 6, 2024, 10:52 am
கோல குபு பாரு இடைத் தேர்தல்; 863 போலீஸ், ராணுவ வீரர்கள் நாளை வாக்களிக்கவுள்ளனர்
May 6, 2024, 10:49 am
கிளந்தானில் மூன்று மூத்த அரசு நிறுவன அதிகாரிகளை எம்ஏசிசி கைது செய்துள்ளது
May 6, 2024, 10:03 am
மடானி கொள்கையின் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: பிரதமர்
May 6, 2024, 10:01 am