செய்திகள் மலேசியா
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தில் விழுந்தது: மூவர் மரணம், நால்வர் காயம்
மீரி:
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தில் விழுந்த சம்பவத்தில் மூவர் மரணமடைந்த வேளையில் நால்வர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் சரவா, மீரியில் நிகழ்ந்தது என்று சரவா தீயணைப்புப் படையின் நடவடிக்கை பிரிவு தலைவர் ஹெண்டேரி கூறினார்.
இச்சம்பவம் குறித்து மாலை 6.55 மணிக்கு தகவல் கிடைத்தது.
உடனே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்த சம்பவத்தில் எவிலின் ஷெலி, எடி இன்டாவ், ஜேங்கிங் தின்சோக் ஆகியோர் மரணமடைந்தனர். அதே வேளையில் நான்கு பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2024, 9:24 am
உலு திராம் தாக்குதலுக்கும் பயங்கரவாத குழுவுக்கும் தொடர்பில்லை: ஐஜிபி
May 18, 2024, 7:24 pm
பிரபல நிறுவனத்திற்கு எதிரான வழக்கை திசை திருப்ப முயற்சி: ஓம்ஸ் தியாகராஜன்
May 18, 2024, 7:20 pm
செயற்கை நுண்ணறிவில் வங்கித் துறையும் ஆற்றல் பெற வேண்டும்: டத்தோ ரமணன்
May 18, 2024, 7:17 pm
அந்நிய நாட்டினருக்கு காரை வாடகைக்கு விடும் உரிமையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை: ஜேபிஜே
May 18, 2024, 3:53 pm
மலேசியா பாதுகாப்பான நாடு என்றாலும் பாதுகாப்பில் கவனம் தேவை: ஸாஹித் ஹமிடி
May 18, 2024, 3:20 pm
ஜூலை 1 முதல் பள்ளிகளுக்கு அதிவேக இணையச் சேவை வழங்கப்படும்: ஃபஹ்மி பட்சில்
May 18, 2024, 2:53 pm