நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பைசல் ஹலீம் மீதான தாக்குதலை முழுமையாக விசாரிக்க வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்

ஷாஆலம் -
சிலாங்கூர் கால்பந்து வீரர் பைசல் ஹலீம் மீதான தாக்குதலை முழுமையாக விசாரிக்க வேண்டும்.

சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா போலீஸ்படைக்கு உத்தரவிட்டுள்ளார்.

கோத்தா டாமன்சாராவில் உள்ள பேரங்காடியில் பைசால் ஹலீம் மீது ஆசீட் வீசப்பட்டுள்ளது.

இதனால் அவர் கடுமயான காயங்களுக்கு இலக்கானார்.

பைசல் ஹலீம் மீதான வன்முறை சம்பவத்தை போலீசார் உடனடியாக விசாரிக்க வேண்டும்.

குறிப்பாக இந்த விகாரத்தை அடிப்படையில் இருந்து விசாரிக்க வேன்டும் என்று சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் புரவலரான சுல்தான் ஷராபுதீன் கூறினார்.

பைசால் மீதான தாக்குதலை கண்டித்த சிலாங்கூர் பட்டத்து இளவரசரும் சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் தலைவருமான தெங்கி அமிர் ஷா,

இந்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset