செய்திகள் மலேசியா
பைசல் ஹலீம் மீதான தாக்குதலை முழுமையாக விசாரிக்க வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
ஷாஆலம் -
சிலாங்கூர் கால்பந்து வீரர் பைசல் ஹலீம் மீதான தாக்குதலை முழுமையாக விசாரிக்க வேண்டும்.
சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா போலீஸ்படைக்கு உத்தரவிட்டுள்ளார்.
கோத்தா டாமன்சாராவில் உள்ள பேரங்காடியில் பைசால் ஹலீம் மீது ஆசீட் வீசப்பட்டுள்ளது.
இதனால் அவர் கடுமயான காயங்களுக்கு இலக்கானார்.
பைசல் ஹலீம் மீதான வன்முறை சம்பவத்தை போலீசார் உடனடியாக விசாரிக்க வேண்டும்.
குறிப்பாக இந்த விகாரத்தை அடிப்படையில் இருந்து விசாரிக்க வேன்டும் என்று சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் புரவலரான சுல்தான் ஷராபுதீன் கூறினார்.
பைசால் மீதான தாக்குதலை கண்டித்த சிலாங்கூர் பட்டத்து இளவரசரும் சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் தலைவருமான தெங்கி அமிர் ஷா,
இந்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2024, 9:24 am
உலு திராம் தாக்குதலுக்கும் பயங்கரவாத குழுவுக்கும் தொடர்பில்லை: ஐஜிபி
May 18, 2024, 7:24 pm
பிரபல நிறுவனத்திற்கு எதிரான வழக்கை திசை திருப்ப முயற்சி: ஓம்ஸ் தியாகராஜன்
May 18, 2024, 7:20 pm
செயற்கை நுண்ணறிவில் வங்கித் துறையும் ஆற்றல் பெற வேண்டும்: டத்தோ ரமணன்
May 18, 2024, 7:17 pm
அந்நிய நாட்டினருக்கு காரை வாடகைக்கு விடும் உரிமையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை: ஜேபிஜே
May 18, 2024, 3:53 pm
மலேசியா பாதுகாப்பான நாடு என்றாலும் பாதுகாப்பில் கவனம் தேவை: ஸாஹித் ஹமிடி
May 18, 2024, 3:20 pm
ஜூலை 1 முதல் பள்ளிகளுக்கு அதிவேக இணையச் சேவை வழங்கப்படும்: ஃபஹ்மி பட்சில்
May 18, 2024, 2:53 pm