செய்திகள் மலேசியா
லாஹாட் டத்துவில் நீரில் மூழ்கிய மூவர் மரணம்: மூவர் காணவில்லை
லாஹாட் டத்து:
லாஹாட் டத்துவில் நீரில் மூழ்கிய மூவர் மரணமடைந்த வேளையில் மேலும் மூவரை காணவில்லை.
லாஹாட் டத்து தீயணைப்புப் படை தலைவர் சும்சோவா ரஷித் இதனை உறுதிப்படுத்தினார்.
நீர் வீழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் நீர் பெருக்கத்தால் 17 பாதிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் படைக்கு தகவல் வந்தது,
இரவு 8 மணிக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தில் 25 முதல 58 வயது வரை பாதிக்கப்பட்டிருந்தனர்.
இதில் 6 பேர் காணாமல் போனார்கள். இருவர் காயமடைந்தனர். ஒன்பது பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் காணாமல் போனவர்களின் மூன்று பேர் நீரில் மூழ்கி மரணமடைந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டது.
இன்னும் மூவரை அதிகாரிகள் தொடர்ந்து தேடி வருகின்றனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 18, 2024, 7:24 pm
பிரபல நிறுவனத்திற்கு எதிரான வழக்கை திசை திருப்ப முயற்சி: ஓம்ஸ் தியாகராஜன்
May 18, 2024, 7:20 pm
செயற்கை நுண்ணறிவில் வங்கித் துறையும் ஆற்றல் பெற வேண்டும்: டத்தோ ரமணன்
May 18, 2024, 7:17 pm
அந்நிய நாட்டினருக்கு காரை வாடகைக்கு விடும் உரிமையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை: ஜேபிஜே
May 18, 2024, 3:53 pm
மலேசியா பாதுகாப்பான நாடு என்றாலும் பாதுகாப்பில் கவனம் தேவை: ஸாஹித் ஹமிடி
May 18, 2024, 3:20 pm
ஜூலை 1 முதல் பள்ளிகளுக்கு அதிவேக இணையச் சேவை வழங்கப்படும்: ஃபஹ்மி பட்சில்
May 18, 2024, 2:53 pm
இந்திய சமூக திட்டங்களை கண்காணிக்க சிறப்பு குழு தேவையில்லை: டத்தோ ரமணன்
May 18, 2024, 1:57 pm
ஜொகூரில் ஜெமா இஸ்லாமியா அமைப்பில் 20 உறுப்பினர்கள்: ரஸாருடின் தகவல்
May 18, 2024, 1:34 pm