செய்திகள் மலேசியா
விசாரணைக்காக டத்தோ முஹம்மத் தம்ரின் அப்துல் காஃபார் பாபா புக்கிட் அமானிற்கு அழைக்கப்படுவார்: ரஸாருடின்
கோலாலம்பூர்:
முன்னாள் துணைப் பிரதமரின் மகன் டத்தோ முஹம்மத் தம்ரின் அப்துல் காஃபார் பாபா தனது வலைப்பதிவில் அடுத்த 10 ஆண்டுகளில் மலாய்க்காரர்களின் எதிர்காலத்தைக் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக ஏப்ரல் 16-ஆம் தேதி விசாரணைக்காக புக்கிட் அமான் காவல்துறை தலைமையகத்திற்கு அழைப்படுவார் என்று தேசிய காவல்துறை தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் தெரிவித்திருக்கின்றார்.
அவரது பதிவு தொடர்பாக அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்பதையும் டான்ஶ்ரீ ரஸாருடின் உறுதிப்படுத்தினார்.
முன்னதாக, தம்ரின் தனது வலைப்பதிவுப் பக்கத்தில் இன்னும் 10 ஆண்டுகளில் டிஏபி மலேசியாவை ஆளும் என்ற தலைப்பில் அவர் எழுதியக் கட்டுரை குறித்து காவல்துறையினரால் விசாரிக்கப்படுவதாகக் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 10:15 pm
சோம்பேறி, ஒழுங்கு பிரச்சினை உள்ள அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை: பிரதமர்
May 5, 2024, 10:13 pm
அன்வாரை ஆதரிக்கும் 6 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை இழக்கலாம்: மொஹைதின்
May 5, 2024, 10:12 pm
நஜீப்பை விடுவிக்க பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜாஹித்
May 5, 2024, 10:11 pm
பிரதமருக்கு எதிராக சமூக மக்களை தூண்டிவிடும் இந்தியத் தலைவர்கள்: டத்தோ ரமணன் சாடல்
May 5, 2024, 10:10 pm
ஆய்வு ரீதியிலான படைப்புகள் அதிகம் உருவாக வேண்டும்: டத்தோஶ்ரீ சரவணன்
May 5, 2024, 10:09 pm
நீரில் மூழ்கிய தந்தையும் இரு பிள்ளைகளும் மரணம்: பத்தாங்காலியில் சம்பவம்
May 5, 2024, 10:08 pm
சிலாங்கூர் கால்பந்து வீரர் மீது ஆசீட் வீச்சு
May 5, 2024, 4:50 pm