செய்திகள் மலேசியா
யானை மிதித்த ஆடவர் காயமடைந்தார்
கிரிக்:
யானையால் மிதிப்பட்ட ஆடவர் ஒருவர் காயமைந்துள்ளார். இந்தச் சம்பவம் கிரிக் ஜாலான் ராயா திமூர் பராத் கிரிக்-ஜெலி என்ற நினைவு நினைவுச் சின்னம் அருகே நிகழ்ந்தது.
இதனை வனவிலங்கு பாதுகாப்பு, தேசிய பூங்கா இலாகா உறுதிப்படுத்தியது.
இந்த சம்பவம் இரவு 7 மணியளவில் நடந்தது.
இங்கு ஃபெல்டா பெர்சியாவைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட ஆடவருக்கு விலா எலும்புகள் உடைந்தது.
மேலும் இடது கால் எலும்புகள், தலையில் இரத்தப்போக்கு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர் ஆற்றின் அருகே சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது என்று அவ்விலாகாவின் யூசுப் ஷெரிப் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 11:00 am
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தில் விழுந்தது: மூவர் மரணம், நால்வர் காயம்
May 6, 2024, 11:00 am
இந்திய வாக்காளர்கள் தைரியமாக தேசிய கூட்டணிக்கு ஆதரவு வழங்குகின்றனர்: ஹம்சா சைனுடின்
May 6, 2024, 11:00 am
லாஹாட் டத்துவில் நீரில் மூழ்கிய மூவர் மரணம்: மூவர் காணவில்லை
May 6, 2024, 10:54 am
பைசல், அக்யார் மீதான தாக்குதல்: துங்கு இஸ்மாயில் கண்டனம்
May 6, 2024, 10:53 am
பைசல் ஹலீம் மீதான தாக்குதலை முழுமையாக விசாரிக்க வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
May 6, 2024, 10:52 am
கோல குபு பாரு இடைத் தேர்தல்; 863 போலீஸ், ராணுவ வீரர்கள் நாளை வாக்களிக்கவுள்ளனர்
May 6, 2024, 10:49 am
கிளந்தானில் மூன்று மூத்த அரசு நிறுவன அதிகாரிகளை எம்ஏசிசி கைது செய்துள்ளது
May 6, 2024, 10:03 am