செய்திகள் மலேசியா
பணியாளர்களுக்குச் சம்பளம் வழங்காத தனியார் கிளினிக் மீது விசாரணை நடத்தப்படும்: ஸ்டீவன் சிம்
கோலாலம்பூர்:
தனியார் கிளினிக்கில் பணிப்புரிந்த பணியாளர்களுக்கான சம்பள நிலுவைத் தொடர்பான பிரச்சனை குறித்து மனிதவள அமைச்சு விசாரணை மேற்கொண்டு வருவதாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்துள்ளார்.
இப்பிரச்சனை குறித்துத் தமது தரப்பிடம் புகார் அளித்தவர்களுக்குத் தாம் நன்றி தெரிப்பதாகத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்தப் பிரச்சனை மனிதவளத் துறையின் நடவடிக்கையில் உள்ளது என்று அவர் கூறினார்.
முன்னதாக, தனியார் கிளினிக்கில் பணிப்புரியும் பணியாளர் தனக்குச்ம்பளம் வழங்காத தங்களின் முதலாளிகளின் நடவடிக்கைகள் குறித்துப் பகிர்ந்து கொண்டனர்.
இந்த அறிக்கை சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால் கவனம் பெற்றது.
கூடுதலாக, ஊழியர் சேம நிதி மற்றும் சமூக பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றுக்கான பங்களிப்புகள் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டாலும் அப்பணம் இரண்டு அமைப்புகளுக்குச் செலுத்தப்படவில்லை என்றும் அப்பணியாளர் தெரிவித்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 10:15 pm
சோம்பேறி, ஒழுங்கு பிரச்சினை உள்ள அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை: பிரதமர்
May 5, 2024, 10:13 pm
அன்வாரை ஆதரிக்கும் 6 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை இழக்கலாம்: மொஹைதின்
May 5, 2024, 10:12 pm
நஜீப்பை விடுவிக்க பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜாஹித்
May 5, 2024, 10:11 pm
பிரதமருக்கு எதிராக சமூக மக்களை தூண்டிவிடும் இந்தியத் தலைவர்கள்: டத்தோ ரமணன் சாடல்
May 5, 2024, 10:10 pm
ஆய்வு ரீதியிலான படைப்புகள் அதிகம் உருவாக வேண்டும்: டத்தோஶ்ரீ சரவணன்
May 5, 2024, 10:09 pm
நீரில் மூழ்கிய தந்தையும் இரு பிள்ளைகளும் மரணம்: பத்தாங்காலியில் சம்பவம்
May 5, 2024, 10:08 pm
சிலாங்கூர் கால்பந்து வீரர் மீது ஆசீட் வீச்சு
May 5, 2024, 4:50 pm