செய்திகள் மலேசியா
தமிழ் பாலர் பள்ளிகளுக்கான மித்ரா நிதி தொடரும்: பிரபாகரன் அறிவிப்பு
கோலாலம்பூர்:
தமிழ் பாலர் பள்ளிகளுக்கான
மித்ரா நிதி திட்டம் தொடரும் என்று அதன் சிறப்பு நடவடிக்கை குழுத் தலைவர் பிரபாகரன் உறுதியாக கூறினார்.
தமிழ்ப்பள்ளிகளுக்கு நமது மாணவர்களை கொண்டு சேர்க்கும் நோக்கில் தமிழ் பாலர் பள்ளிகள் தொடங்கப்பட்டது.
கடந்த காலங்களில் செடிக் வாயிலாக நிதி வழங்கப்பட்டது. அதன் பின் மித்ரா வாயிலாக நிதிகள் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் என்னுடைய தலைமையில் அப் பள்ளிகளுக்கு நிதி தொடர்ந்து வழங்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்தது.
தமிழ்க் கல்வி, மாணவர்கள் விவகாரத்தில் மித்ரா தொடர்ந்து கவனம் செலுத்தும்.
அவ்வகையில் தமிழ் பாலர் பள்ளிகளிக்கான மித்ரா நிதி திட்டம் தொடரும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆகவே, இந்த விவகாரத்தில் பாலர் பள்ளி நடத்துனர்கள் கவலைப்பட வேண்டாம்.
காலதாமதம் ஏற்பட்டாலும் நிதி அப் பள்ளிகளுக்கு சென்றடையும். இதில் நான் உறுதியாக உள்ளேன் என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபாகரன் செய்தியாளர்களிடம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 10:15 pm
சோம்பேறி, ஒழுங்கு பிரச்சினை உள்ள அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை: பிரதமர்
May 5, 2024, 10:13 pm
அன்வாரை ஆதரிக்கும் 6 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை இழக்கலாம்: மொஹைதின்
May 5, 2024, 10:12 pm
நஜீப்பை விடுவிக்க பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜாஹித்
May 5, 2024, 10:11 pm
பிரதமருக்கு எதிராக சமூக மக்களை தூண்டிவிடும் இந்தியத் தலைவர்கள்: டத்தோ ரமணன் சாடல்
May 5, 2024, 10:10 pm
ஆய்வு ரீதியிலான படைப்புகள் அதிகம் உருவாக வேண்டும்: டத்தோஶ்ரீ சரவணன்
May 5, 2024, 10:09 pm
நீரில் மூழ்கிய தந்தையும் இரு பிள்ளைகளும் மரணம்: பத்தாங்காலியில் சம்பவம்
May 5, 2024, 10:08 pm
சிலாங்கூர் கால்பந்து வீரர் மீது ஆசீட் வீச்சு
May 5, 2024, 4:50 pm