செய்திகள் மலேசியா
நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் CAAM சிறப்பு சோதனைகளை மேற்கொள்ளும்
கோலாலம்பூர்:
நாட்டிலுள்ள அனைத்து 19 விமான நிலையங்களிலும் CAAM சிறப்பு சோதனைகளை மேற்கொள்ளும் என்று CAAM எனப்படும் மலேசிய பொது விமான அமலாக்க தரப்பு தெரிவித்தது.
இந்நிலையில் இவ்வாண்டின் முதல் இரு மாதங்களில் CAAM அமலாக்க அமைப்பு இந்த சிறப்பு சோதனைகளை மேற்கொண்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமான போக்குவரத்து, அதன் உள்கட்டமைப்பு, விமான தளவாட பொருட்களின் நிலை ஆகியவை சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மலேசிய போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டிருந்தது.
மலேசிய போக்குவரத்து அமைச்சின் மூலமாக CAAM இந்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இதனால் மலேசியாவில் விமான பாதுகாப்பு குறித்து உறுதிப்படுத்தப்படும் என்று அமைச்சு தெரிவித்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm