நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் CAAM சிறப்பு சோதனைகளை மேற்கொள்ளும்

கோலாலம்பூர்: 

நாட்டிலுள்ள அனைத்து 19 விமான நிலையங்களிலும் CAAM சிறப்பு சோதனைகளை மேற்கொள்ளும் என்று CAAM எனப்படும்  மலேசிய பொது விமான அமலாக்க தரப்பு தெரிவித்தது.

இந்நிலையில் இவ்வாண்டின் முதல் இரு மாதங்களில் CAAM அமலாக்க அமைப்பு இந்த சிறப்பு சோதனைகளை மேற்கொண்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

விமான போக்குவரத்து, அதன் உள்கட்டமைப்பு, விமான தளவாட பொருட்களின் நிலை ஆகியவை சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மலேசிய போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டிருந்தது. 

மலேசிய போக்குவரத்து அமைச்சின் மூலமாக CAAM இந்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இதனால் மலேசியாவில் விமான பாதுகாப்பு குறித்து உறுதிப்படுத்தப்படும் என்று அமைச்சு தெரிவித்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset