செய்திகள் மலேசியா
இஸ்ரேலியர் ஷாலோம் அவிட்டனால் குறிவைக்கப்பட்ட ஆடவர் கைது?
கோலாலம்பூர்:
இஸ்ரேலியர் ஷாலோம் அவிட்டனால் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படும் நபரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அண்மையில் 6 கைத்துப்பாக்கிகள், 200 தோட்டாக்களுடன் ஷாலோம் அவிட்டனை போலீசார் கைது செய்தனர்.
ஏரன் ஹயா என்ற ஆடவரை குறிவைத்து தான் தாம் மலேசியாவுக்கு நுழைந்ததாக அவிட்டன் விசாரணையின் போது கூறியுள்ளார்.
அவிட்டன் குறிவைத்த ஆடவரை கைது செய்யும் நோக்கில் போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 4,5ஆம் தேதிகளில் கோலாலம்பூர், ஜொகூரில் மேற்கொண்ட சோதனையின் ஏரன் ஹயாவை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
துருக்கி - அமெரிக்காவைச் சேர்ந்த ஏரன் ஹயா மலேசியாவுக்கு நுழைய போலந்து கடப்பிதழை பயன்படுத்தியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் அவர் மலேசியாவுக்குள் நுழைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm