
செய்திகள் மலேசியா
கம்போங் காசி பிள்ளையில் ஹோலி பண்டிகை விழா: விமரிசையாக நடைபெற்றது
கோலாலம்பூர்:
தலைநகர் கம்போங் காசி பிள்ளையில் இன்று பிற்பகலில் ஹோலி பண்டிகை விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்.
மஞ்சள் நீராட்டு விழாவை போல் ஒருவருக்கு ஒருவர் வண்ணங்களை தூவி, முகத்தில் தடவி சந்தோஷமாக கொண்டாடினர்.
இம்முறை எதிர்பார்த்ததை காட்டிலும் மக்கள் கூட்டம் வெள்ளம் போல் காட்சியளித்தது.
விழா மிகவும் விமர்சையாக நடைபெற்று முடிந்ததாக விழா ஒருங்கிணைப்பாளர் கவிதா சர்மா தெரிவித்தார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2025, 3:16 pm
கிளந்தான் கடத்தல் வழக்கில் பெண் உட்பட 8 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்
October 5, 2025, 3:14 pm
விடுவிப்புப் படிவம் சரணடைவதற்கு அல்ல; விடுதலையை எளிதாக்குகிறது: முஹம்மத் ஹசான்
October 5, 2025, 3:12 pm
புக்கிட் காஜாங் டோல் சாவடியில் நடந்த கோர விபத்தில் சிக்கிய இரண்டாவது நபர் மரணம்
October 5, 2025, 3:11 pm
மடானி அரசாங்கத்தில் இடைத்தரகர்கள் கலாச்சாரத்திற்கு இடமில்லை: டத்தோஸ்ரீ ரமணன் திட்டவட்டம்
October 5, 2025, 12:40 pm
பொந்தியானில் திடீர் வெள்ளம்: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை
October 5, 2025, 12:39 pm
தமிழ், சீன, தேசிய பள்ளி ஆசிரியர்களுக்கு இலக்கவியல், செயற்கை நுண்ணறிவு கல்வியாளர் பயிற்சி பட்டறை
October 5, 2025, 12:38 pm
அமராவதி நகர்த் திட்டத்தில் முதலீடு செய்ய மலேசிய முதலீட்டாளர்கள் ஆர்வம்
October 5, 2025, 10:55 am