செய்திகள் மலேசியா
கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில் சிறுவன் மரணம்: மூவர் படுகாயம்
கூச்சிங்:
கட்டுப்பட்டை இழந்த கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில் சிறுவன் மரணமடைந்த வேளையில் மூவர் படுகாயடைந்தனர்.
இந்த சம்பவம் கூச்சிங் ஜாலான் ஶ்ரீ அமான் - செரியான் செல்லும் சாலையில் நிகழ்ந்தது.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சரவா தீயணைப்பு படை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதில் 11 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தது உறுதி செய்யப்பட்டது.
அதே வேளையில் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் ஒரு குழந்தையும் அடங்கும்.
அதே வேளையில் இருவர் சாதாரண காயங்களுடன் தப்பினர் என்று தீயணைப்பு படையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 11:00 am
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தில் விழுந்தது: மூவர் மரணம், நால்வர் காயம்
May 6, 2024, 11:00 am
இந்திய வாக்காளர்கள் தைரியமாக தேசிய கூட்டணிக்கு ஆதரவு வழங்குகின்றனர்: ஹம்சா சைனுடின்
May 6, 2024, 11:00 am
லாஹாட் டத்துவில் நீரில் மூழ்கிய மூவர் மரணம்: மூவர் காணவில்லை
May 6, 2024, 10:54 am
பைசல், அக்யார் மீதான தாக்குதல்: துங்கு இஸ்மாயில் கண்டனம்
May 6, 2024, 10:53 am
பைசல் ஹலீம் மீதான தாக்குதலை முழுமையாக விசாரிக்க வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
May 6, 2024, 10:52 am
கோல குபு பாரு இடைத் தேர்தல்; 863 போலீஸ், ராணுவ வீரர்கள் நாளை வாக்களிக்கவுள்ளனர்
May 6, 2024, 10:49 am
கிளந்தானில் மூன்று மூத்த அரசு நிறுவன அதிகாரிகளை எம்ஏசிசி கைது செய்துள்ளது
May 6, 2024, 10:03 am