செய்திகள் மலேசியா
அரசு ஊழியர்களின் சம்பளத்தை ஆண்டு இறுதிக்குள் உயர்த்த அரசு உறுதி: அன்வார்
கோலாலம்பூர்:
இந்தாண்டு இறுதிக்குள் அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
2025-ஆம் ஆண்டு வரவுச் செலவு திட்டத்தைத் தாக்கல் செய்யும் போது இந்தக் குறித்து அறிவிக்கப்படும் என்று நிதியமைச்சராகவும் இருக்கும் அன்வார் சுட்டிக் காட்டினார்.
அரசு நிதி பற்றாக்குறை கிராம மக்கள் அல்லது தொழிலாளர்களின் தவறல்ல.
ஆனால் அரசாங்க நிர்வாகத்தின் மற்றும் தலைவர்களின், குறிப்பாகக் கொள்ளையடிப்பவர்களின் தவறு.
அவர்களின் தவறுகளைச் சரி செய்யும்போது, கீழ்நிலையில் உள்ளவர்களுக்குச் சுமையாக இருக்கக் கூடாது.
எனவே, இந்தாண்டு இறுதிக்குள் அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 10:15 pm
சோம்பேறி, ஒழுங்கு பிரச்சினை உள்ள அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை: பிரதமர்
May 5, 2024, 10:13 pm
அன்வாரை ஆதரிக்கும் 6 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை இழக்கலாம்: மொஹைதின்
May 5, 2024, 10:12 pm
நஜீப்பை விடுவிக்க பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜாஹித்
May 5, 2024, 10:11 pm
பிரதமருக்கு எதிராக சமூக மக்களை தூண்டிவிடும் இந்தியத் தலைவர்கள்: டத்தோ ரமணன் சாடல்
May 5, 2024, 10:10 pm
ஆய்வு ரீதியிலான படைப்புகள் அதிகம் உருவாக வேண்டும்: டத்தோஶ்ரீ சரவணன்
May 5, 2024, 10:09 pm
நீரில் மூழ்கிய தந்தையும் இரு பிள்ளைகளும் மரணம்: பத்தாங்காலியில் சம்பவம்
May 5, 2024, 10:08 pm
சிலாங்கூர் கால்பந்து வீரர் மீது ஆசீட் வீச்சு
May 5, 2024, 4:50 pm