நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசு ஊழியர்களின் சம்பளத்தை ஆண்டு இறுதிக்குள் உயர்த்த அரசு உறுதி: அன்வார்

கோலாலம்பூர்: 

இந்தாண்டு இறுதிக்குள் அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

2025-ஆம் ஆண்டு வரவுச் செலவு திட்டத்தைத் தாக்கல் செய்யும் போது இந்தக் குறித்து அறிவிக்கப்படும் என்று நிதியமைச்சராகவும் இருக்கும் அன்வார் சுட்டிக் காட்டினார்.

அரசு நிதி பற்றாக்குறை கிராம மக்கள் அல்லது தொழிலாளர்களின் தவறல்ல.

ஆனால் அரசாங்க நிர்வாகத்தின் மற்றும் தலைவர்களின், குறிப்பாகக் கொள்ளையடிப்பவர்களின் தவறு. 

அவர்களின் தவறுகளைச் சரி செய்யும்போது, ​​கீழ்நிலையில் உள்ளவர்களுக்குச் சுமையாக இருக்கக் கூடாது.

எனவே, இந்தாண்டு இறுதிக்குள் அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset