செய்திகள் மலேசியா
எச்ஆர்டி கோர்ப் சார்பில் 300 குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள்
பந்திங்:
நோன்பு பெருநாளை கொண்டாடவிருக்கும் பி40 பிரிவைச் சேர்ந்த 300 குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது.
மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் எச்ஆர்டி கோர்ப் வாயிலாக கோலலங்காட் நாடாளுமன்ற தொகுதியில் இந்த உதவிகள் வழங்கப்பட்டது.
கோல லங்காட் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஹரிதாஸ், கவுன்சிலர்கள்,
கிராமத் தலைவர்களுடன் இணைந்து மேற்கொண்ட முயற்சியின் பலனாக இந்த உணவுக் கூடைகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பெருநாளை கொண்டாடும் முஸ்லிம் சகோதர சகோதரிகளின் சுமையை குறைக்க இது உதவும் என்று நம்புகிறோம் என்று ஹரிதாஸ் சொன்னார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 11:00 am
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தில் விழுந்தது: மூவர் மரணம், நால்வர் காயம்
May 6, 2024, 11:00 am
இந்திய வாக்காளர்கள் தைரியமாக தேசிய கூட்டணிக்கு ஆதரவு வழங்குகின்றனர்: ஹம்சா சைனுடின்
May 6, 2024, 11:00 am
லாஹாட் டத்துவில் நீரில் மூழ்கிய மூவர் மரணம்: மூவர் காணவில்லை
May 6, 2024, 10:54 am
பைசல், அக்யார் மீதான தாக்குதல்: துங்கு இஸ்மாயில் கண்டனம்
May 6, 2024, 10:53 am
பைசல் ஹலீம் மீதான தாக்குதலை முழுமையாக விசாரிக்க வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
May 6, 2024, 10:52 am
கோல குபு பாரு இடைத் தேர்தல்; 863 போலீஸ், ராணுவ வீரர்கள் நாளை வாக்களிக்கவுள்ளனர்
May 6, 2024, 10:49 am
கிளந்தானில் மூன்று மூத்த அரசு நிறுவன அதிகாரிகளை எம்ஏசிசி கைது செய்துள்ளது
May 6, 2024, 10:03 am