நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எச்ஆர்டி கோர்ப் சார்பில்  300 குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள் 

பந்திங்:

நோன்பு பெருநாளை  கொண்டாடவிருக்கும் பி40 பிரிவைச் சேர்ந்த 300  குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது.

மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும்  எச்ஆர்டி கோர்ப் வாயிலாக  கோலலங்காட் நாடாளுமன்ற தொகுதியில் இந்த உதவிகள் வழங்கப்பட்டது.

கோல லங்காட் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஹரிதாஸ், கவுன்சிலர்கள்,
கிராமத் தலைவர்களுடன் இணைந்து மேற்கொண்ட முயற்சியின் பலனாக இந்த உணவுக் கூடைகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பெருநாளை கொண்டாடும் முஸ்லிம் சகோதர சகோதரிகளின் சுமையை குறைக்க இது உதவும் என்று நம்புகிறோம் என்று ஹரிதாஸ் சொன்னார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset