செய்திகள் மலேசியா
அக்மால் கைது செய்யவில்லை; வாக்குமூலம் தான் பதிவு செய்தனர்: பிரதமர்
கோலாலம்பூர்:
அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலே போலீசார் கைது செய்யவில்லை.
மாறாக வாக்குமூலம் தான் பதிவு செய்தனர் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
அக்மால் கோத்தா கினபாலுவில் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் அவர் கைது செய்யப்பட்டதாக நான் நினைக்கவில்லை.
ஆனால் விசாரணைக்காக மட்டுமே அழைக்கப்பட்டார் என்று பிரதமர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 3:32 pm
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும்: பிரதமர் நம்பிக்கை
May 2, 2024, 2:09 pm