
செய்திகள் மலேசியா
தாப்பாவில் 1,000 மாணவர்களுக்கு நோன்பு பெருநாள் அன்பளிப்பு: டத்தோஶ்ரீ சரவணன் வழங்கினார்
தாப்பா:
தாப்பாவில் 9 பள்ளியைச் சேர்ந்த 1,000 மாணவர்களுக்கு நோன்பு பெருநாள் அன்பளிப்பு வழங்கப்பட்டது.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ சரவணன் இந்த அன்பளிப்பை வழங்கினார்.
நோன்பு பெருநாள் அடுத்த வாரம் விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.
இந்த பெருநாளை கொண்டாட இஸ்லாமிய அன்பர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் தாப்பாவில் 9 இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த 1000 மாணவர்களுக்கு பெருநாள் அன்பளிப்புகளை வழங்கினார்.
படிவம் 5, 6ஐச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டது.
குறிப்பாக அனைத்து இன மாணவர்களுக்கும் இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 30, 2025, 11:27 am
சுற்றுலாப் பேருந்துகளில் ஜூலை 1ஆம் தேதி முதல் இருக்கை பட்டை அணிவது கட்டாயம்
June 30, 2025, 10:34 am
நினைவுகளுக்கு புத்துயிர் அளித்த ஒன்றுக்கூடல்: 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றுசேர்ந்த நண்பர்கள்
June 30, 2025, 10:16 am