செய்திகள் மலேசியா
இந்தோனேசிய அதிபரைப் பிரதமர் அன்வார் சந்தித்தார்
புத்ராஜெயா:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
இன்று காலை 9 மணிக்கு இருவரும் பெர்டானா புத்ராவில் சந்தித்தனர்.
அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பிரபோவோ சுபியாந்தோ மலேசியாவிற்கான தனது முதல் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
நேற்று, பிரபோவோ தனது பேராளர்களுடன் நேற்றூ இரவு 10.15 மணிக்கு சுபாங் விமான நிலையத்தை வந்தடைந்தார்.
மேலும், பிரபோவோ நாட்டின் தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் காலிட் நோர்டினையும் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 3:32 pm
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும்: பிரதமர் நம்பிக்கை
May 2, 2024, 2:09 pm