செய்திகள் மலேசியா
ஆர்ஓஎஸ்க்கு நன்றி; அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை பெர்சத்து மேற்கொள்ளும்: ஹம்சா
கோலாலம்பூர்:
பெர்சத்து கட்சியின் சட்டத் திருத்தங்களை சங்கங்களின் பதிவுத் துறை ஆர்ஓஎஸ் அங்கீகரித்துள்ளது
இந்த முடிவைத் தொடர்ந்து பல தொடர் நடவடிக்கைகளை பெர்சத்து எடுக்கும் என்று அதன் தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் கூறினார்.
பெர்சாத்து சட்டத் திருத்தமானது, கட்சியின் அறிவுறுத்தல்கள் அல்லது நிலைப்பாட்டிற்கு முரணான எந்தவொரு கட்சிக்கும் ஆதரவைத் தெரிவித்தால், அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் உறுப்பினர்களின் பதவிகளை உடனடியாகப் பறிப்பதை உள்ளடக்கியது.
ஆகவே அனைத்து அடுத்தடுத்த நடவடிக்கைகளும் சட்டத்தின்படி இருப்பதை உறுதி செய்வதே கட்சியின் தொடர் நடவடிக்கையாகும்.
அதே நேரம் கட்சி வலுப்படுத்தும் பணியை பெர்சத்து கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
குறிப்பாக பெர்சத்துவின் சட்டத் திருத்தத்தை அங்கீகரித்ததற்காக சங்கங்களின் பதிவாளருக்கு கட்சி தனது நன்றியைத் தெரிவிக்கிறது என்றார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 11:00 am
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தில் விழுந்தது: மூவர் மரணம், நால்வர் காயம்
May 6, 2024, 11:00 am
இந்திய வாக்காளர்கள் தைரியமாக தேசிய கூட்டணிக்கு ஆதரவு வழங்குகின்றனர்: ஹம்சா சைனுடின்
May 6, 2024, 11:00 am
லாஹாட் டத்துவில் நீரில் மூழ்கிய மூவர் மரணம்: மூவர் காணவில்லை
May 6, 2024, 10:54 am
பைசல், அக்யார் மீதான தாக்குதல்: துங்கு இஸ்மாயில் கண்டனம்
May 6, 2024, 10:53 am
பைசல் ஹலீம் மீதான தாக்குதலை முழுமையாக விசாரிக்க வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
May 6, 2024, 10:52 am
கோல குபு பாரு இடைத் தேர்தல்; 863 போலீஸ், ராணுவ வீரர்கள் நாளை வாக்களிக்கவுள்ளனர்
May 6, 2024, 10:49 am
கிளந்தானில் மூன்று மூத்த அரசு நிறுவன அதிகாரிகளை எம்ஏசிசி கைது செய்துள்ளது
May 6, 2024, 10:03 am