செய்திகள் மலேசியா
சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குக் கொண்டு வரப்பட்ட 16 டன் சார்டின் பறிமுதல்
ஜொகூர்பாரு:
சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குக் கொண்டு வரப்பட்ட 16 டன் சார்டின் உணவு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
லோரியில் ஜொகூருக்குள் கொண்டுசெல்லப்பட்ட அந்த உணவின் மதிப்பு 83,879 ரிங்கிட் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
1,600 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த அந்த சார்டின் உணவை மலேசியாவில் இறக்குமதி செய்ய அனுமதி இல்லை.
30 வயது லாரி ஓட்டுநரிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
அனுமதியில்லாத பொருளை ஜொகூருக்குள் இறக்குமதி செய்யும் குற்றத்துக்கு கூடியபட்சம் 100,000 ரிங்கிட் அபராதம், 6 ஆண்டுகளுக்கு மேல்போகாத சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 10:15 pm
சோம்பேறி, ஒழுங்கு பிரச்சினை உள்ள அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை: பிரதமர்
May 5, 2024, 10:13 pm
அன்வாரை ஆதரிக்கும் 6 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை இழக்கலாம்: மொஹைதின்
May 5, 2024, 10:12 pm
நஜீப்பை விடுவிக்க பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜாஹித்
May 5, 2024, 10:11 pm
பிரதமருக்கு எதிராக சமூக மக்களை தூண்டிவிடும் இந்தியத் தலைவர்கள்: டத்தோ ரமணன் சாடல்
May 5, 2024, 10:10 pm
ஆய்வு ரீதியிலான படைப்புகள் அதிகம் உருவாக வேண்டும்: டத்தோஶ்ரீ சரவணன்
May 5, 2024, 10:09 pm
நீரில் மூழ்கிய தந்தையும் இரு பிள்ளைகளும் மரணம்: பத்தாங்காலியில் சம்பவம்
May 5, 2024, 10:08 pm
சிலாங்கூர் கால்பந்து வீரர் மீது ஆசீட் வீச்சு
May 5, 2024, 4:50 pm