நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோஸ்ரீ ஸம்ரியின் நோன்பு திறப்பு நிகழ்வில் அரசியல் தலைவர்கள் கலந்துக் கொண்டனர்

கோலாலம்பூர்:

தேசிய முன்னணி செயலாளரும் உயர் கல்வி அமைச்சருமான டத்தோஸ்ரீ ஸம்ரி அப்துல் காடிரின் நோன்பு திறப்பு நிகழ்வு  மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

இந்த நோன்பு திறப்பு நிகழ்வில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உட்பட பல பிரமுகர்கள் கலந்துக் கொண்டனர்.

May be an image of 9 people

மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ தனேந்திரன், மலேசிய இந்திய ஐக்கிய கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ நல்லா, கிம்மா தலைவர் டத்தோஶ்ரீ சைட் இப்ராஹிம் உட்பட பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் முக்கிய அங்கமாக வசதி குறைந்த மக்களுக்கும்   உதவிகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset