செய்திகள் மலேசியா
டத்தோஸ்ரீ ஸம்ரியின் நோன்பு திறப்பு நிகழ்வில் அரசியல் தலைவர்கள் கலந்துக் கொண்டனர்
கோலாலம்பூர்:
தேசிய முன்னணி செயலாளரும் உயர் கல்வி அமைச்சருமான டத்தோஸ்ரீ ஸம்ரி அப்துல் காடிரின் நோன்பு திறப்பு நிகழ்வு மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
இந்த நோன்பு திறப்பு நிகழ்வில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உட்பட பல பிரமுகர்கள் கலந்துக் கொண்டனர்.
மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ தனேந்திரன், மலேசிய இந்திய ஐக்கிய கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ நல்லா, கிம்மா தலைவர் டத்தோஶ்ரீ சைட் இப்ராஹிம் உட்பட பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் முக்கிய அங்கமாக வசதி குறைந்த மக்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 11:00 am
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தில் விழுந்தது: மூவர் மரணம், நால்வர் காயம்
May 6, 2024, 11:00 am
இந்திய வாக்காளர்கள் தைரியமாக தேசிய கூட்டணிக்கு ஆதரவு வழங்குகின்றனர்: ஹம்சா சைனுடின்
May 6, 2024, 11:00 am
லாஹாட் டத்துவில் நீரில் மூழ்கிய மூவர் மரணம்: மூவர் காணவில்லை
May 6, 2024, 10:54 am
பைசல், அக்யார் மீதான தாக்குதல்: துங்கு இஸ்மாயில் கண்டனம்
May 6, 2024, 10:53 am
பைசல் ஹலீம் மீதான தாக்குதலை முழுமையாக விசாரிக்க வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
May 6, 2024, 10:52 am
கோல குபு பாரு இடைத் தேர்தல்; 863 போலீஸ், ராணுவ வீரர்கள் நாளை வாக்களிக்கவுள்ளனர்
May 6, 2024, 10:49 am
கிளந்தானில் மூன்று மூத்த அரசு நிறுவன அதிகாரிகளை எம்ஏசிசி கைது செய்துள்ளது
May 6, 2024, 10:03 am