செய்திகள் மலேசியா
இந்தாண்டு செரி பெர்டானாவில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு இல்லை: பிரதமர்
புத்ராஜெயா:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹித ஆண்டு செரி பெர்டானாவில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியை நடத்தப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
மேலும், மாநிலங்களில் அமைச்சர்கள் ஏற்பாடு செய்யும் செரி பெர்டானாவில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் தாம் கலந்து கொள்வதையும் பிரதமர் உறுதிப்படுத்தினார்.
நிதியமைச்சராக இருக்கும் அன்வார் அரசு நிறுவனங்கள் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm