நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தாண்டு செரி பெர்டானாவில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு இல்லை: பிரதமர்

புத்ராஜெயா: 

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹித ஆண்டு செரி பெர்டானாவில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியை நடத்தப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

மேலும், மாநிலங்களில் அமைச்சர்கள் ஏற்பாடு செய்யும் செரி பெர்டானாவில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் தாம் கலந்து கொள்வதையும் பிரதமர் உறுதிப்படுத்தினார். 

நிதியமைச்சராக இருக்கும் அன்வார் அரசு நிறுவனங்கள் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset