செய்திகள் மலேசியா
எப்ஏஎம் மீதான குற்றச்சாட்டுகள் போலீஸ் புகார் செய்யப்படும்: டத்தோ ஹமிடின்
சுபாங் ஜெயா:
மலேசிய கால்பந்து சங்கத்தின் தலைமைத்துவம், நிர்வாக பிரச்சினைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இது தொடர்பில் போலீஸ் புகார் செய்யப்படும் என்று அதன் தலைவர் டத்தோ ஹமிடின் கூறினார்.
அடையாளம் தெரியாத நபரிடம் மின்னஞ்சல் அனுப்பப்பட்ட கடிதம் உண்மைக்குப் புறம்பானது.
மேலும் வேண்டுமென்றே தனிநபர்களைத் தாக்கியுள்ளது.
60ஆவது எப்ஏஎம் ஆண்டு காங்கிரஸ் கூட்டத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டதாகவும், போலீசில் புகார் அளிக்கப்பட வேண்டும் என அனைத்து உறுப்பினர்களும் ஒப்புக் கொண்டதாகவும் அவர் கூறினார்.
இந்த கடிதம் குறிப்பாக உள்நாட்டு, அனைத்துலக கால்பந்து ரசிகர்கள், ஆதரவாளர்கள் மத்தியில் எதிர்மறையான கருத்தை உருவாக்கியுள்ளது.
ஆகவே இக்கடிதம் தொடர்பாக போலீஸ் புகார் செய்ய எப்ஏஎம் பரிசீலித்து வருகிறது என்று டத்தோ ஹமிடின் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm