செய்திகள் மலேசியா
தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் ஜாஸ்மின் லூவின் சாட்சியம் உள்ளது: ஷாபி
கோலாலம்பூர்:
1 எம்டிபி வழக்கில் அரசுத் தரப்பின் முக்கிய சாட்சியான ஜாஸ்மின் லூ தனது சொந்த நலனுக்காக சாட்சியங்களை அளித்துள்ளார்.
டத்தோஶ்ரீ நஜீப்பின் வழக்கறிஞரான டான்ஶ்ரீ ஷாபி அப்துல்லா இதனை கூறினார்.
1எம்டிபியின் முன்னாள் சட்ட ஆலோசகரான லூ,
பல ஆண்டுகள் தப்பி ஓடிய பின் கடந்த ஆண்டு மலேசியாவுக்குத் திரும்பினார்.
மேலும் அவர் குற்றச்சாட்டுகளை மறுத்து, 1 எம்டிபி தொடர்பான வாய்மொழி அறிக்கைகளை மட்டுமே கொடுத்துள்ளார் என்றார்.
இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நஜிப்பிற்கு எதிரான 2.27 பில்லியன் ரிங்கிட் 1 எம்டிபி ஊழல் வழக்கு விசாரணையின் போது ஷாபிக்கும் லூவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
2010இல் முராபஹா நிதி ஒப்பந்தம் என அழைக்கப்படும் 1 எம்டிபியின் நடவடிக்கை தொடர்பான ஆதாரங்கள் தொடர்பாக ஷாஃபி லூவிடம் குறுக்கு விசாரணை செய்தார்.
இதனால் அந்நிறுவனம் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழக்க நேரிட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 12:28 pm
மாமன்னருக்கு எதிராக அவதூறு பதிவை வெளியிட்ட பாபாகோமோ குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
May 2, 2024, 10:16 am
இந்திய சமூகம் அரசாங்கத்தை வெறுக்கத் தூண்ட முயற்சிப்பதற்கு சுயநலமே காரணம்: பிரதமர்
May 2, 2024, 10:08 am
ஷாஆலமில் வழிப்பறித் திருடனைத் துரத்திப்பிடித்த நிறைமாதக் கர்ப்பிணி
May 2, 2024, 10:07 am
சிலாங்கூரில் வீட்டு வரி 4 மடங்கு அதிகரித்துள்ளது: அஸ்மின் குற்றச்சாட்டு
May 2, 2024, 10:05 am
அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு விவகாரத்தில் விவாதம் கூடாது: ஸ்டீவன் சிம்
May 2, 2024, 10:03 am