செய்திகள் மலேசியா
சிலாங்கூரில் வீட்டு வரி 4 மடங்கு அதிகரித்துள்ளது: அஸ்மின் குற்றச்சாட்டு
உலுசிலாங்கூர்:
சிலாங்கூர் அரசாங்கம் வீட்டு வரி விகிதத்தை தற்போதுள்ள மதிப்புடன் ஒப்பிடுகையில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
சிலாங்கூர் மாநில தேசியக் கூட்டணி தலைவர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி இக்குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மாநிலத்தில் வீட்டு வரி 191.40 ரிங்கிட்டாக உள்ளது.
இது தற்போது 4 மடங்கு கூடுதலாக 429 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் 18 தேதியிட்ட அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் வெளியிட்ட அறிவிப்பின் மூலம் வரி விகிதம் அதிகரிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அம்பாங் ஜெயாவை தொடர்ந்து மாநிலத்தில் உள்ள அனைத்து மாநகர், நகரண்மை கழகங்கள் இதே நடவடிக்கையை மேற்கொள்ளும்.
இந்த விலை உயர்வை தேசியக் கூட்டணி வண்மையாக கண்டிக்கிறது என்று அஸ்மின் அலி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 17, 2024, 1:26 pm
தாக்குதலுக்கு முன்னதாக சந்தேக நபர் முழுமையான ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளார்: ஐஜிபி
May 17, 2024, 1:22 pm
ஜொகூர் மாநில மஇகா பொருளாளர் டத்தோ கண்ணன் காலமானார்
May 17, 2024, 11:18 am
மூன்று லாரிகளை உட்படுத்திய சாலை விபத்து: லோரி ஓட்டுநர் உடல் நசுங்கி பலி
May 17, 2024, 10:50 am
சிங்கப்பூர் புதிய பிரதமர் லாரன்ஸை மலேசியா வருமாறு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்
May 17, 2024, 10:47 am
பயிற்சி மருத்துவர்களைத் தேவைப்படும் மாவட்ட மருத்துவமனைகளில் பணியமர்த்தலாம்: சுகாதார அமைச்சர்
May 17, 2024, 10:46 am