செய்திகள் மலேசியா
இந்திய இளம் பெண்ணான ஹஷினேஸ்வரியைக் காணவில்லை; தென் கிள்ளான் மாவட்ட காவல்துறை தகவல்
கிள்ளான்:
இந்திய இளம் பெண்ணான ஹஷினேஸ்வரியைக் காணவில்லை என்று தென் கிள்ளான் மாவட்ட காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
17 வயது நிரம்பிய ஹஷினேஸ்வரி கடந்த மார்ச் 18ஆம் தேதியிலிருந்து காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பெண் வீட்டிலிருந்து கம்பி நீட்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில், காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர். காணாமல் பெண் தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருந்தால் பொதுமக்கள் தாராளமாக காவல்துறைக்குத் தகவல் கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலை தென் கிள்ளான் மாவட்ட காவல்துறை தரப்பு தமது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 1:22 pm
42 ஆண்டுகளுக்குப் பிறகு 78 வயதில் மூதாட்டி மீண்டும் காதல் திருமணம்
May 2, 2024, 1:00 pm
ஸ்கூடாய் ஆற்றில் விழுந்த ஆட்டிசம் குறைப்பாடு கொண்ட சிறுவன் நீரில் மூழ்கி மரணம்
May 2, 2024, 12:28 pm
மாமன்னருக்கு எதிராக அவதூறு பதிவை வெளியிட்ட பாபாகோமோ குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
May 2, 2024, 10:16 am
இந்திய சமூகம் அரசாங்கத்தை வெறுக்கத் தூண்ட முயற்சிப்பதற்கு சுயநலமே காரணம்: பிரதமர்
May 2, 2024, 10:08 am
ஷாஆலமில் வழிப்பறித் திருடனைத் துரத்திப்பிடித்த நிறைமாதக் கர்ப்பிணி
May 2, 2024, 10:07 am