செய்திகள் மலேசியா
வெயில் காலத்தில் மின் கட்டணத்திற்கு சிறப்பு சலுகை வழங்க வேண்டும்: பெமூடா அமானா வலியுறுத்து
பெட்டாலிங் ஜெயா:
கடுமையான வெயில் காலத்தில் மக்களின் சுமையைக் குறைக்க அரசாங்கம் மின்சாரக் கட்டணத்தில் சிறப்பு தள்ளுபடியை வழங்க வேண்டும் என்று அமானா கட்சியின் இளைஞர் பிரிவு வலியுறுத்தியுள்ளது.
அதிகமான வெப்பக் காலத்தில் மட்டுமே மின்சாரக் கட்டணத்தில் சிறப்பு தள்ளுபடி அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று அமானா கட்சியின் இளைஞர் பிரிவு துணை தலைவர் அம்மார் அத்தான் தெரிவித்துள்ளார்.
மலேசிய மின்சார வாரியமும் அரசாங்கமும் மின்சார கட்டணத்தில் சிறப்பு தள்ளுபடிக்கான இந்தத் திட்டத்தைப் பரிசீலிக்க முடியும் என்று தாம் நம்புவதாகவும் அவர் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 1:00 pm
ஸ்கூடாய் ஆற்றில் விழுந்த ஆட்டிசம் குறைப்பாடு கொண்ட சிறுவன் நீரில் மூழ்கி மரணம்
May 2, 2024, 12:28 pm
மாமன்னருக்கு எதிராக அவதூறு பதிவை வெளியிட்ட பாபாகோமோ குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
May 2, 2024, 10:16 am
இந்திய சமூகம் அரசாங்கத்தை வெறுக்கத் தூண்ட முயற்சிப்பதற்கு சுயநலமே காரணம்: பிரதமர்
May 2, 2024, 10:08 am
ஷாஆலமில் வழிப்பறித் திருடனைத் துரத்திப்பிடித்த நிறைமாதக் கர்ப்பிணி
May 2, 2024, 10:07 am
சிலாங்கூரில் வீட்டு வரி 4 மடங்கு அதிகரித்துள்ளது: அஸ்மின் குற்றச்சாட்டு
May 2, 2024, 10:05 am