செய்திகள் மலேசியா
5 லட்சம் ரிங்கிட்டின் உரிமையாளர் என்று கூறியவர் வாக்குறுதியளித்தபடி வரவில்லை: ஹுசைன் ஒமர்
ஷாஆலம்:
பயணப் பெட்டியில் மீட்கப்பட்ட ஐந்து லட்சம் ரிங்கிட்டின் உரிமையாளர் நான் தான் என்று கூறியவர் வாக்குறுதியளித்தப்படி இன்று வரவில்லை என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் ஹுசைன் ஓமார் கூறினார்.
500,000 ரிங்கிட்டுக்கும் அதிகமான
தொகை டாமன்சாராவில் உள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்தில் பயணப் பெட்டியில் கண்டெடுக்கப்பட்டது.
இந்தப் பணத்தை உரிமை கோரும் நபர் கடந்த வாரம் அதற்கான ஆதாரம் கொடுக்க வருவதாகக் கூறினார். ஆனால் அந்த ஆதரத்தை இன்னும் கொண்டு வரவில்லை.
அந்த நபர் காவல்துறையினரிடம் அந்தப் பணம் தனது நிறுவனத்திற்குச் சொந்தமானது என்பதற்கான
ஆதாரங்களையும் இன்று காவல்துறையிடம் தருவதாக வாக்குறுதி வழங்கினார்.
வாக்குறுதி அளித்தபடி அவர் இன்று வரவில்லை.
பணத்தை உரிமைக் கோருபவர்கள் முன் வந்து அதை எங்களிடம் நிரூபிக்கலாம்.
இல்லையென்றால், உரிமை கோரப்படாத சொத்தை அகற்றுவதற்கான நடைமுறையை நாங்கள் செய்வோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 10:15 pm
சோம்பேறி, ஒழுங்கு பிரச்சினை உள்ள அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை: பிரதமர்
May 5, 2024, 10:13 pm
அன்வாரை ஆதரிக்கும் 6 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை இழக்கலாம்: மொஹைதின்
May 5, 2024, 10:12 pm
நஜீப்பை விடுவிக்க பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜாஹித்
May 5, 2024, 10:11 pm
பிரதமருக்கு எதிராக சமூக மக்களை தூண்டிவிடும் இந்தியத் தலைவர்கள்: டத்தோ ரமணன் சாடல்
May 5, 2024, 10:10 pm
ஆய்வு ரீதியிலான படைப்புகள் அதிகம் உருவாக வேண்டும்: டத்தோஶ்ரீ சரவணன்
May 5, 2024, 10:09 pm
நீரில் மூழ்கிய தந்தையும் இரு பிள்ளைகளும் மரணம்: பத்தாங்காலியில் சம்பவம்
May 5, 2024, 10:08 pm
சிலாங்கூர் கால்பந்து வீரர் மீது ஆசீட் வீச்சு
May 5, 2024, 4:50 pm