செய்திகள் மலேசியா
லஞ்சம் வாங்கிய 34 அரசு ஊழியர்களை எம்ஏசிசி கைது செய்தது
சிப்பாங்:
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் கார்கோவில் கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 4.7 மில்லியனுக்கும் அதிகமான லஞ்சம் பெற்ற நடவடிக்கையில் எம்ஏசிசி அரசு ஊழியர்களைக் கைது செய்தது.
கைது செய்யப்பட்ட அனைவரும் மார்ச் 11-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளதாக எம்ஏசிசி தலைமை ஆணையர் அசாம் பாக்கி தெரிவித்தார்.
கேஎல்ஐஏ கார்கோவில் கடத்தப்பட்டதன் விளைவாக கடந்த மூன்று ஆண்டுகளில் 2 பில்லியன் வரி இழப்பு ஏற்பட்டதாக அசாம் பாக்கி கூறினார்.
சம்பந்தப்பட்ட கணக்குகள் உட்பட மொத்தம் 231 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் 17 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை உள்ளடக்கியது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 7:37 pm
தமிழும், சமயமும் நமக்கு இரண்டு கண்கள்: டத்தோஸ்ரீ சரவணன்
April 28, 2024, 7:28 pm
பேரா மாநில மஇகா மகளிர், இளைஞர் , புத்ரா, புத்ரி தேர்தல்: மூன்று தொகுதிகளில் போட்டி
April 28, 2024, 3:00 pm
கோல குபு பாருவில் பொய் பிரச்சாரங்களை இந்திய சமூகம் நம்பக் கூடாது: டத்தோ ரமணன்
April 28, 2024, 2:57 pm
டத்தோ ரமணனின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் 5,000 பேர் கலந்து கொண்டனர்
April 28, 2024, 2:53 pm
இந்திய அரசின் உயர் கல்வி வாய்ப்புகளை இழந்தால் மீண்டும் கிடைக்காது: சுரேந்திரன் கந்தா
April 28, 2024, 1:59 pm
முதியவரைத் தாக்கிய விவகாரம்; சமூக நல இல்லத்தின் நிர்வாகிக்கு 4,500 ரிங்கிட் அபராதம்
April 28, 2024, 12:40 pm
இந்தியாவில் கல்வி பயிலும் மலேசிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்: தூதரக அதிகாரி சுஷ்மா
April 28, 2024, 11:34 am
ஆம்புலன்ஸ் 6 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது: இருவர் காயம்
April 28, 2024, 11:23 am