செய்திகள் மலேசியா
சிலாங்கூர் மாநிலத்தின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு விதி மீறல் அல்ல: மந்திரி புசார் விளக்கம்
உலு சிலாங்கூர்:
கோல குபு பாருவில் நடந்த சிலாங்கூர் மாநிலத்தின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு விதி மீறல் அல்ல என்று மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி விளக்கம் அளித்தார்.
இந்த திறந்த இல்ல விருந்துபசாரம் தேர்தல் குற்றச் சட்டம் 1954 மீறவில்லை. குறிப்பாக விழாவின் போது பிரச்சாரக் கூறுகள் எதுவும் செய்யப்படவில்லை.
இந்த திறந்த இல்ல உபசரிப்புக்கான தேதி சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டது.
குறிப்பாக கடந்த ரமலான் மாத தொடக்கத்தில் இருந்தே இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம்.
மேலும் இது ஒரு பிரச்சாரக் கூட்டமோ, அரசியல் கட்சி நிகழ்வோ அல்ல. முழுக்க முழுக்க மலேசிய ஒருமைப்பாட்டையும் புரிந்துணர்வையும் எடுத்துக்காட்டும் பாரம்பரிய நிகழ்ச்சி என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 12, 2024, 2:04 pm
கோலகுபு பாரு இடைத்தேர்தல் வெற்றி: மலாய்க்காரர்களிடையே சிந்தனை மாற்றம் ஏற்பட்டுள்ளது
May 12, 2024, 1:20 pm
கோலகுபு பாரு சட்டமன்ற தோல்வி: தேசிய கூட்டணி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும்
May 12, 2024, 11:40 am
கெஅடிலான் கட்சி அனைவருக்காகவும் தொடர்ந்து போராடும்: அன்வார்
May 12, 2024, 11:35 am
ஈப்போவில் பேருந்து கவிழ்ந்தது: 41 பயணிகள் காயம்
May 12, 2024, 11:16 am
கோல குபு பாரு மக்களுக்கு பாங் உரிய சேவைகளை வழங்குவார்: டத்தோ ரமணன்
May 12, 2024, 10:45 am
தேசியக் கூட்டணியை காட்டிலும் நம்பிக்கை கூட்டணியின் வாக்குகள் மோசமாக குறைந்துள்ளது: அஸ்மின்
May 12, 2024, 10:00 am
நான் அனைத்து மக்களுக்குமான பிரதிநிதி: பாங்
May 12, 2024, 9:11 am
பிரித்தாளும் கொள்கை கொண்ட முகவர்களை மக்கள் நிராகரித்துள்ளனர்: அமிரூடின் ஷாரி பெருமிதம்
May 11, 2024, 11:46 pm