செய்திகள் மலேசியா
டத்தோ ரமணனின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் 5,000 பேர் கலந்து கொண்டனர்
சுங்கைபூலோ:
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ரமணனின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு சுங்கைபூலோவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் 5 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பெருநாள் காலங்களில் திறந்த இல்ல உபசரிப்பை நடத்துவது வழக்கம்.
அவ்வகையில் நோன்பு பெருநாளை முன்னிட்டு இந்நிகழ்வு அமானா இக்தியாருடன் இணைந்து நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் முக்கிய அங்கமாக சுங்கைபூலோ சுற்றுவட்டாரத்தில் இறுதி சடங்குகளை மேற்கொள்ளும் 150 பேருக்கு உதவி நிதிகள் வழங்கப்பட்டது.
அதே போன்று நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைத்து பிள்ளைகளுக்கு பெருநாள் அன்பளிப்பு வழங்கப்பட்டது.
பெருநாளை அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும் ஆண்டுகளில் இன்னும் சிறப்பான முறையில் இந்நிகழ்வு நடத்தப்படும் என்று டத்தோ ரமணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2024, 11:46 pm
கோல குபு பாருவில் வெற்றி பெற்ற நம்பிக்கை கூட்டணிக்கு பிரதமர் பாராட்டு
May 11, 2024, 11:44 pm
மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான அவதூறுக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது: பாப்பாராயுடு
May 11, 2024, 11:41 pm
தாயிற் சிறந்த கோவில் இல்லை; தாய்க்கு ஈடு இணை இல்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
May 11, 2024, 11:37 pm
தியாகத்தின் மறுஉருவமாய் இருக்கும் அன்னையர்களுக்கு அன்னையர் தின வாழ்த்துகள்: டத்தோஸ்ரீ சரவணன்
May 11, 2024, 6:53 pm
பத்துமலை இந்திய கலாச்சார மையம் 2 அல்லது 3 மாதங்களில் பூர்த்தியாகும்: டான்ஶ்ரீ நடராஜா
May 11, 2024, 3:54 pm
ஈப்போவில் அனைத்துலக ரீதியிலான கராத்தே போட்டி ஏழு நாடுகள் பங்கேற்பு
May 11, 2024, 3:03 pm