செய்திகள் மலேசியா
முதியவரைத் தாக்கிய விவகாரம்; சமூக நல இல்லத்தின் நிர்வாகிக்கு 4,500 ரிங்கிட் அபராதம்
அலோர் ஸ்டார்:
சமூக நல இல்லத்தில் 69 வயதுடைய தர்மலிங்கத்தைத் தாக்கிய 36 வயதான விக்னேஸ்வரிக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
முதியவரைத் தாக்கிய குற்றச்சாட்டை அம்மாது ஒப்புக்கொண்டதால் சமூக நல இல்லத்தின் நிர்வாகிக்கு 4,500 ரிங்கிட் அபராதம் விதித்து கூலிம் மாஜிஸ்டிரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பினை நீதிபதி ஜமாலியா அப்துல் மனாப் வழங்கிய நிலையில் குற்றச்சாட்டு தமிழ்மொழியில் வாசித்த போது குற்றஞ்சாட்டப்பட்ட விக்னேஸ்வரி குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி தர்மலிங்கத்தை கட்டையைக் கொண்டு விக்னேஸ்வரி தாக்கியுள்ளார். இதனால் தர்மலிங்கத்திற்குக் காயங்கள் ஏற்பட்டது. இந்த சம்பவம் தாமான் டேசா அமானில் நிகழ்ந்தது.
குற்றவியல் சட்ட பிரிவு 324யின் கீழ் விக்னேஸ்வரி குற்றஞ்சாட்டப்பட்டார். இந்த விவகாரத்தை மகளிர், குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சு கடுமையாக கருதுவதாகவும் JKM தரப்பு விசாரணை மேற்கொள்ளும் என்று அதன் அமைச்சர் NANCY SHUKRI முன்னதாக தெரிவித்திருந்தார்.
- மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 12, 2024, 2:04 pm
கோலகுபு பாரு இடைத்தேர்தல் வெற்றி: மலாய்க்காரர்களிடையே சிந்தனை மாற்றம் ஏற்பட்டுள்ளது
May 12, 2024, 1:20 pm
கோலகுபு பாரு சட்டமன்ற தோல்வி: தேசிய கூட்டணி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும்
May 12, 2024, 11:40 am
கெஅடிலான் கட்சி அனைவருக்காகவும் தொடர்ந்து போராடும்: அன்வார்
May 12, 2024, 11:35 am
ஈப்போவில் பேருந்து கவிழ்ந்தது: 41 பயணிகள் காயம்
May 12, 2024, 11:16 am
கோல குபு பாரு மக்களுக்கு பாங் உரிய சேவைகளை வழங்குவார்: டத்தோ ரமணன்
May 12, 2024, 10:45 am
தேசியக் கூட்டணியை காட்டிலும் நம்பிக்கை கூட்டணியின் வாக்குகள் மோசமாக குறைந்துள்ளது: அஸ்மின்
May 12, 2024, 10:00 am
நான் அனைத்து மக்களுக்குமான பிரதிநிதி: பாங்
May 12, 2024, 9:11 am
பிரித்தாளும் கொள்கை கொண்ட முகவர்களை மக்கள் நிராகரித்துள்ளனர்: அமிரூடின் ஷாரி பெருமிதம்
May 11, 2024, 11:46 pm