செய்திகள் மலேசியா
நஜிப் உட்பட அனைத்து கைதிகளுக்கும் ஒரே மாதிரி நடைமுறை விதிகள் பின்பற்றப்படுகிறது: சிறைத்துறை இயக்குநர்
கோலாலம்பூர்:
சிறைத் தண்டனை அனுபவிக்கும் அனைத்து குற்றவாளிகளும் அமலில் உள்ள நடைமுறை விதிகளின் கீழ் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
இதில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கின் சிகிச்சையும் அடங்கும் என்று மலேசிய சிறைத் துறையின் இயக்குநர் ஜெனரல் நோர்டின் முஹம்மது தெரிவித்தார்.
தண்டனை பெறும் எவரும் விதிகளின்படி சமமாக நடத்தப்படுவார்கள்.
தற்போது காஜாங் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நஜிப்பும் இதில் அடங்குவார்.
அவர் சிறைச்சாலை சட்டம் 1995க்கு உட்பட்டவராக இருக்கிறார் என்று அவர் மேற்கோள் காட்டினார்.
முன்னதாக நஜிப்புக்கு மிகச் சிறப்பான சிகிச்சை, சலுகை அளிக்கப்பட்டது என்று அங்கு சிறைத் தண்டனையை அனுபவித்து முடித்த பேச்சாளர் வான் ஜி வான் ஹுசின் கூறியிருந்தார்.
இதற்கு விளக்கம் தந்த நோர்டின் முஹம்மது மேற்கண்டவாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 12:14 pm
கோல குபு பாருவில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்
April 29, 2024, 11:35 am
டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ சரவணன் தலைமையில் தென்னமரத் தோட்ட மண்ணின் மைந்தர்களின் ஒன்றுக்கூடல்
April 29, 2024, 11:08 am
அவதூறு, நிந்தனைக் குற்றச்சாட்டுகளை செகுபார்ட் மறுத்துள்ளார்
April 29, 2024, 11:06 am
மலேசியாவிலிருந்து சவூதி அரேபியாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று தனபாலன் சாதனை
April 29, 2024, 11:04 am
கோல மூடாவில் வீசிய புயல் காற்றால் 14 வீடுகள் சேதமடைந்தன
April 29, 2024, 11:03 am
கோல குபு பாரு மக்களுக்கான தேர்தல் அறிக்கை அடுத்த வாரம் அறிவிக்கப்படும்: பாங்
April 29, 2024, 11:02 am