செய்திகள் மலேசியா
கோல மூடாவில் வீசிய புயல் காற்றால் 14 வீடுகள் சேதமடைந்தன
சுங்கைப்பட்டாணி:
கோல மூடா வட்டாரத்தில் கனமழையுடன் கூடிய வீசிய புயல் காற்றை தொடர்ந்து 14 வீடுகள் சேதமடைந்துள்ளன.
இதனை கோல மூடா மாவட்ட பொது பாதுகாப்பு பிரிவின் அதிகாரி அஷ்ஹார் அஹ்மாத் கூறினார்.
இந்த சம்பவத்தில் 7 கம்போங்கில் உள்ள 14 வீடுகள் சேதமடைந்துள்ளன.
கம்போங் தெலுக் வாங் பெசார், கம்போங் தெலுக் வாங் கெச்சில், கம்போங் புக்கிட், கம்போங் மஸ்ஜித் ஆகியவற்றில் வீடுகள் சேதமடைந்துள்ளன.
இருப்பினும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் கணக்கிடப்படுகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 15, 2024, 4:29 pm
இந்தியர்களின் நம்பிக்கை காப்பாற்ற பிரதமர் தவறி விட்டார்: சந்திரகுமணன்
May 15, 2024, 4:04 pm
சொக்சோவில் பணியாளர்களை பதிவு செய்ய முதலாளிகளுக்கு 30 நாட்கள் கெடு: டத்தோஶ்ரீ அஸ்மான்
May 15, 2024, 1:55 pm