நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல மூடாவில் வீசிய புயல் காற்றால் 14 வீடுகள் சேதமடைந்தன

சுங்கைப்பட்டாணி:

கோல மூடா வட்டாரத்தில் கனமழையுடன் கூடிய வீசிய புயல் காற்றை தொடர்ந்து 14 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இதனை கோல மூடா மாவட்ட பொது பாதுகாப்பு பிரிவின் அதிகாரி அஷ்ஹார் அஹ்மாத் கூறினார்.

இந்த சம்பவத்தில் 7 கம்போங்கில் உள்ள 14 வீடுகள் சேதமடைந்துள்ளன.

கம்போங் தெலுக் வாங் பெசார், கம்போங்  தெலுக் வாங் கெச்சில், கம்போங் புக்கிட், கம்போங் மஸ்ஜித்  ஆகியவற்றில் வீடுகள் சேதமடைந்துள்ளன.

இருப்பினும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் கணக்கிடப்படுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset