செய்திகள் மலேசியா
கோல மூடாவில் வீசிய புயல் காற்றால் 14 வீடுகள் சேதமடைந்தன
சுங்கைப்பட்டாணி:
கோல மூடா வட்டாரத்தில் கனமழையுடன் கூடிய வீசிய புயல் காற்றை தொடர்ந்து 14 வீடுகள் சேதமடைந்துள்ளன.
இதனை கோல மூடா மாவட்ட பொது பாதுகாப்பு பிரிவின் அதிகாரி அஷ்ஹார் அஹ்மாத் கூறினார்.
இந்த சம்பவத்தில் 7 கம்போங்கில் உள்ள 14 வீடுகள் சேதமடைந்துள்ளன.
கம்போங் தெலுக் வாங் பெசார், கம்போங் தெலுக் வாங் கெச்சில், கம்போங் புக்கிட், கம்போங் மஸ்ஜித் ஆகியவற்றில் வீடுகள் சேதமடைந்துள்ளன.
இருப்பினும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் கணக்கிடப்படுகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 18, 2024, 7:24 pm
பிரபல நிறுவனத்திற்கு எதிரான வழக்கை திசை திருப்ப முயற்சி: ஓம்ஸ் தியாகராஜன்
May 18, 2024, 7:20 pm
செயற்கை நுண்ணறிவில் வங்கித் துறையும் ஆற்றல் பெற வேண்டும்: டத்தோ ரமணன்
May 18, 2024, 7:17 pm
அந்நிய நாட்டினருக்கு காரை வாடகைக்கு விடும் உரிமையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை: ஜேபிஜே
May 18, 2024, 3:53 pm
மலேசியா பாதுகாப்பான நாடு என்றாலும் பாதுகாப்பில் கவனம் தேவை: ஸாஹித் ஹமிடி
May 18, 2024, 3:20 pm
ஜூலை 1 முதல் பள்ளிகளுக்கு அதிவேக இணையச் சேவை வழங்கப்படும்: ஃபஹ்மி பட்சில்
May 18, 2024, 2:53 pm
இந்திய சமூக திட்டங்களை கண்காணிக்க சிறப்பு குழு தேவையில்லை: டத்தோ ரமணன்
May 18, 2024, 1:57 pm