செய்திகள் மலேசியா
கோல குபு பாரு மக்களுக்கான தேர்தல் அறிக்கை அடுத்த வாரம் அறிவிக்கப்படும்: பாங்
உலு சிலாங்கூர்:
கோல குபு பாரு மக்களுக்கான தேர்தல் அறிக்கை அடுத்த வாரம் அறிவிக்கப்படும்.
நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் பாங் சாக் தாவ் இதனை தெரிவித்தார்.
கோல குபு பாரு மக்களின் வளர்ச்சி, மேம்பாடு உட்பட அனைத்து விவகாரங்களை அடிப்படையாக கொண்டு இந்த அறிக்கை தயார் செய்யப்படவுள்ளது.
இந்த அறிக்கை தற்போது ஆரம்பக் கட்டத்தில் தான் உள்ளது.
குறிப்பாக இந்த மிகச் சிறந்த தேர்தல் வாக்குறுதி அறிக்கையை அறிவிக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆகவே இந்த அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று பாங் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 15, 2024, 6:39 pm
மாமனிதர்களை உருவாக்கும் ஆசிரியர்கள் பணி மகத்தானது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
May 15, 2024, 4:29 pm
இந்தியர்களின் நம்பிக்கை காப்பாற்ற பிரதமர் தவறி விட்டார்: சந்திரகுமணன்
May 15, 2024, 4:04 pm
சொக்சோவில் பணியாளர்களை பதிவு செய்ய முதலாளிகளுக்கு 30 நாட்கள் கெடு: டத்தோஶ்ரீ அஸ்மான்
May 15, 2024, 1:55 pm