செய்திகள் மலேசியா
அவதூறு, நிந்தனைக் குற்றச்சாட்டுகளை செகுபார்ட் மறுத்துள்ளார்
கோலாலம்பூர்:
பெர்சாத்து கட்சி உறுப்பினர் பத்ருல் ஹிஷாம் ஷஹாரின் (செகுபார்ட்) மீது சைபர் குற்றவியல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவதூறு, நிந்தனை என இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
நீதிபதி சித்தி அமினா கசாலி முன் செகுபார்ட் மீதான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து செகுபார்ட் விசாரணை கோரியுள்ளார்.
செகுபார்ட் சார்பில் வழக்கறிஞராக ரபீக் ரஷீத் அலி ஆஜரனார்.
மேலும் செகுபார்ட்டிற்கு ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 10 ஆயிரம் ரிங்கிட் ஜாமின் தொகையாக நிர்ணயிக்கப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 16, 2024, 10:29 am
UiTM பல்கலைகழகத்தின் மாணவர்கள் சேர்க்கும் கொள்கையில் மாற்றமில்லை: துணைவேந்தர்
May 16, 2024, 10:24 am
ஆட்சியில் இருந்த போது மஇகா பட்டப்பாடு இப்போது தான் பலருக்கு புரிகிறது: டத்தோஶ்ரீ சரவணன்
May 16, 2024, 10:15 am
ஷாபு வகை போதைப்பொருள் வைத்திருந்த 4 வெளிநாட்டவர்கள் உட்பட 6 பேர் கைது
May 15, 2024, 8:38 pm
கற்றுத் தந்த ஆசானுக்கு வாழ்நாள் முழுதும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்: டத்தோஸ்ரீ சரவணன்
May 15, 2024, 6:39 pm
மாமனிதர்களை உருவாக்கும் ஆசிரியர்கள் பணி மகத்தானது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
May 15, 2024, 4:29 pm
இந்தியர்களின் நம்பிக்கை காப்பாற்ற பிரதமர் தவறி விட்டார்: சந்திரகுமணன்
May 15, 2024, 4:04 pm