நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உட்லண்டஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

சிங்கப்பூர்:

உட்லண்டஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாய் சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

அது குறித்து ஆணையம் இன்று காலை 10  மணிக்குத் தன்னுடைய  முகநூல் பக்கத்தில் அறிவித்தது.

தற்போது உட்லண்டஸ் சோதனைச் சாவடிக்குச் செல்லவிருக்கும் கார்கள் உட்லண்ட்ஸ் அவன்யூ 3இல் வரிசையில் நிற்கின்றன.

பயணிகள் 3 மணி நேரம் அல்லது அதற்கும் அதிகமான தாமதத்தை எதிர்பார்க்கலாம் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

பயணத்தை மேற்கொள்வதற்கு முன் பயணிகள் போக்குவரத்து நிலவரத்தைப் பார்க்கும்படி ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset